Category Archives: வல்லம்பர்

வல்லம்பர் நாட்டார்

எங்கள் பக்க கிராமங்களில் (சிவகங்கை,புதுக்கோட்டை,இராமநாதபுர மாவட்ட கிராமங்கள்) வல்லம்பர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி ‘பாலையநாடு’ என்றும் கள்ளர் சமூகம் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்கள் ‘கள்ள நாடு’ என்றும்,மறவர் சமூகம் வசிக்கும் கிராமப்பகுதிகளை ‘மறவர் சீமை’ என்றும் பிரிவுகள் உண்டு. இதில் எங்கள் வல்லம்பர் சமூக மக்களில் மேலின வல்லம்பர், கீழின வல்லம்பர் என்ற … Continue reading

Posted in வல்லம்பர் | Tagged , , | 1 Comment

வல்லம்பர்

300 ஆண்டுகளுக்கு முன் மராத்திய படையெடுப்பின் காரணமாக புலம்பெயர்ந்த சேரரினமே வல்லம்பர்கள். அச்சமயம் காரைக்குடியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பாளைய நாடு என்று பெயர்.பின்னர் மருது மன்னர்கள் ஆண்டபோது இப் பகுதிகளை வல்லம்பரிடமே கொடுத்தனர். இன்றைய தமிழகத்தில் காரைக்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராயவரம், கல்லூர், புதுப்பட்டி,கோட்டையூர், போன்ற பகுதிகளில் பெருமளவில் வசித்துவருகின்றனர் அம்பலம் என்று வல்லம்பர்களையும் அழைப்பார்கள் … Continue reading

Posted in வல்லம்பர் | Tagged | 1 Comment