Category Archives: தேவர்

பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்)

பல்வேறு சமூகத்தவரும் தங்களை மூவேந்தர் பரம்பரை என்றும் பாண்டியர் பரம்பரை என தங்களுக்கு ஜாதிய தற்பெருமை இல்லை என்று கூறி நடுநிலைவியாதிகள் என்ற ஊடக நாரவாயர்களையும் விட்டு ஜாதிய தற்பெருமை,ஆண்டஜாதி பீற்றல் என்று தங்கள் ஜாதிய தலைவனை பற்றி ஒரு சுவர் இல்லாமல் அச்சு பதித்து வரும் கூட்டதற்கு நாங்கள் ஜாதிய தற்பெருமை பேசவில்லை எங்கள் … Continue reading

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

நடுவக்குறிச்சி ஜமீன் கொத்தாள தேவர்(குற்றால தேவர்) வம்சம்

 நடுவக்குறிச்சி ஊராட்சி (Naduvakuruchi Gram Panchayat), தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை வட்டாரத்தில்  அமைந்துள்ளது.இந்த ஊராட்சி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

Posted in தேவர் | Tagged , , , , | Leave a comment

Vadakarai aathikkam a story of chokkampatti zamin

Posted in தேவர் | Tagged , | Leave a comment

அம்பனேரி_மறவர்கள்(அம்பொன்நாட்டு_தேவர்கள்)

 #அம்பொன்நாட்டு_தேவர்கள்#அம்பனேரி_மறவர்கள்மதுரை கோச்சடை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வில்லாயுதமுடைய அய்யனார் , முத்தையா சுவாமி திருக்கோயில். இருளாண்டி தேவர் மகன் கட்டமுத்துத்தேவர் சக்கரவர்த்தி ஜாதி என்று அம்பனேரி மறவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர் .கோச்சடை முத்தையா கோயில் ஆயிரம் ஆண்டு பழமையான கோயில் கோயில் 10 தேவர் வகையறா குலதெய்வம் கோயில் . 1 :- கருப்பையாத் தேவர் வகையறா … Continue reading

Posted in தேவர், மறவர் | Leave a comment

கல் தேர் ஓட்டிய காரண மறவர்

மறவர் இனத்தில் பல பிரிவுகள் உள்ளன அவற்றில் ஒன்று காரணமறவர். காரணர் என்றால் தலைவன் என அர்த்தம். இவர்களை படைகாரணவர்கள் என்றும் காரண ஆபத்துதவிகள் என்றும் கூறுவர். இவர்கள் பற்றி சில குறிப்புகளில் இராமநாதபுரம் உத்திரகோசமங்கையை அரசியல் காரணமாக காலி செய்து தூத்துகுடி பகுதியில் குடியேறி யுள்ளனர். இவர்களை பற்றிய புத்தகம் அதில் புராண கதைகள் … Continue reading

Posted in தேவர் | Leave a comment

இளையர் என்ற இளமறவர் என்ற ஐந்துநிலை நாட்டு மறவர் குறிப்புகள்

சிவகங்கை மாவட்டம் பிரான்மலைக்குத் தெற்கே ‘இளமக்கள்’ என்ற இளம் மறவர்கள்  சமூகத்தவர்கள் வாழ்கின்றனர்.இவர்கள் வாழும் பகுதி ஐந்து நிலைநாடு என அழைக்கபடுகிறது. திருமய நாட்டிற்கே மேற்கில் சேருங்குடி நாட்டிற்கு வடக்கே துவரங்குறிச்சி நாட்டிற்குகிழக்கே பிரான்மலை பாதைக்கும், ஐந்துமுக நாட்டிற்கும் தெற்கே அமைந்துள்ள் பகுதி ஐந்துனிலைநாடு எனப்படுகின்றது. இந்நாடு சதுர்வேதிமங்கலம்,கன்னமங்கலம்,சீர்சேந்தமங்கலம்,வேழமங்கலம் என ஐந்து மங்கலளாகப் பிரிக்கபட்டுள்ளன. ஒவ்வொறு மங்கலத்துக்கும் பல கிராமங்கள் … Continue reading

Posted in தேவர் | Leave a comment

சேர நாட்டின் மலப்புரம் பகுதியை ஆண்ட மறவர் கிரந்த கல்வெட்டு

Inscription at Orakam Mala Dr Suvarna Nalapat Trust https://www.youtube.com/watch?v=WJj4HSqYC7Q An enthusiast in history send me a few photographs of the ancient temple and a inscription on it asking me to decipher it. (Manoj Chakkiar Perinthalmanna). 

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

பூலாங்குறிச்சி மறவர் பட்டயம்

பூலாங்குறிச்சி ஊரவர்கள் 5 பேர் தங்கள் நிலத்தை செவலூரில் இருக்கும் 16 மறவர்களுக்கு  450 மதுரை சக்கரம்(பனம்)த்துக்கு  விற்ற செய்தி இது நாயக்கர் ஆட்சி 1700க்கு பிந்தியது என கருதலாம்

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

“தேவர் சாதி வெறி” என்ற சொல்லாடலை பரப்பிய பத்திரிக்கைகளும் மனிதர்களும்

“நெரிக்கபட்ட குரல்வளைகள் ஓலமிடுவதில்லை” நான் கேள்விபட்ட ஒரு வாசகம்.  நெரிக்கபடாத குரல்வளைகள் தான் தான் நெரிக்கபட்டதாக பொய் ஊளையிடும். 

Posted in கலவரம், தலித், தேவர், பள்ளர், வினவு | Leave a comment

மறக்குல மன்னர்களின் பூணூல்.

மறக்குல மன்னர்களின் பூணூல். மற மன்னர்கட்கு தங்கப் பூணூல் என்பது வழக்கத்தில் உண்டு. மேலும் மறக்குல மன்னர்கள் வெறும் பருத்தி நூலில் பூணூல் போடுவதில்லை என்பதால்.. அறியாத சிலர் மறக்குல மன்னர்களுக்கு பூணூல் இல்லை என்று எழுதினர். ஆனால்.. தங்கத்திலும், தங்க இழைகளில் கோர்த்த முத்துக்களிலும் மன்னர்கள் பூணூல் அணிந்திருந்தனர். {ஏற்கனவே வடகரை மன்னர்கள் இருவர் … Continue reading

Posted in தேவர் | Tagged | Leave a comment