Category Archives: தொண்டைமான்

சிங்கவனம் ஜமீன் வரலாறு

•~•°•~•°•~•°•~•°•~•°•~•°~•°•~• சிங்கவனம் எனும் நகர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ளது. அதனை “கோபாலர்” பட்டந்தாங்கிய கள்ளர் குல அரையர்கள் ஆண்டுவந்தனர். இவர்களுக்கு “மெய்க்கன்” என்பது வழிவழியாகவே வழங்கும் பெயராகும். வைணவ சம்பிரதாயத்தை கொண்ட இவர்கள் மரபும் வம்சாவழி பட்டமும், மெய்க்கன் -மேய்க்கன் எனும் நடுப்பெயரும் இவர்களை ‘யதுகுல வம்சத்து கள்ளர்’ என கருதுவதற்கு ஏதுவாக உள்ளன. … Continue reading

Posted in கள்ளர், தேவர், தொண்டைமான் | Leave a comment

சூரைக்குடி தொண்டைமான் சத்தியபுத்திரர்

  (சூரைக்குடி சத்தியபுத்திரர் திரையன் வம்சம் குறித்த ஆய்வு)   தொண்டைமான்  என்ற சொல்லே அரசர்  அதிகாரம் செய்பவர் என பொருள் ஆகும் . “தோட்டி முதல் தொண்டைமான் வரை” என்ற பழமொழி வருவதை காணலாம். தமிழகத்தில் ஆர் விகுதி கூறும் மரபு தொண்டைமான் மரபேயாகும் “தொண்டைமானார்” என அம்மரபுக்கு தமிழ் மக்கள் கொடுத்த மரியாதைக்கும் … Continue reading

Posted in கள்ளர், தேவர், தொண்டைமான், மறவர் | Tagged | Leave a comment

கள்ளர் குல அரையர் குடுத்த 9-ஆம் நூற்றாண்டு குடந்தை கல்வெட்டு

கள்ளர் குல அரையர் குடுத்த 9-ஆம் நூற்றாண்டு குடந்தை கல்வெட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோனம் வட்டம் திருக்கோடிக்கா என்னும் ஊரில் மகாதேவர் கோயிலில் விளக்கு எரிக்க பேரையூர் நாட்டு பனையூரை சார்ந்த அரையன் கள்வன் என்பர் கொடை தந்துள்ளார். கள்ள் சோழன் கல்வெட்டு: தர்மபுரி மாவட்ட 10- ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று வீரனுடைய வலக்கரத்தில் … Continue reading

Posted in கள்ளர், தொண்டைமான், ந.மு. வேங்கடசாமி நாட்டார் | Tagged , | Leave a comment

பட்டமங்கலம் தொண்டைமான்கள்

பட்டமங்கல நாடு என்று அழைக்கபடும் நாடு சிவகங்கை ஜில்லா காளையார்கோவிலுக்கு வடக்கில் அமைந்து இருக்கும் நாடு. இந்த நாட்டை ஆளும் குறுநில அதிபர்கள் தங்களை அறந்தாங்கி தொண்டை மன்னனின் வம்சத்தில் உதித்தவர்கள் என கூறுகின்றார்கள். இந்த பட்டமங்களம் திருவிளையாடல் புரானத்தில் வரும் படலமான “பட்டமங்கை காத்தருளிய ஈசர் படலம்” பெற்ற தக்ஷினாமூர்த்திக்குரிய குருஸ்தலமாகும். பட்டமங்கல அதிபர்களான … Continue reading

Posted in தொண்டைமான் | Tagged , | Leave a comment

தொண்டைமான் மன்னர் பல்லவரே அல்ல

தொண்டைமான் மன்னர் பல்லவரே அல்ல (தொண்டைமானை வீழ்த்திய விசுவாசராசனே முதல் பல்லவ மன்னன்) தொண்டைமான் மன்னர் பல்லவரே அல்ல தொண்டை மானை வீழ்த்தி ஆட்சியை பிடித்த பாரசீக இனத்தவரே பல்லவர். தொண்டை மான் இனத்தவர் தமிழ் சோழ-நாகர் இனத்தவரான இளந்திறையன் வம்சத்தினர்.பல்லவருக்கு முன்பே அந்த நாட்டை ஆண்ட இனம். திருப்பதி ஸ்தல புரானத்தில் திருப்பதி கோயில் கட்டிய … Continue reading

Posted in தொண்டைமான் | Tagged , | Leave a comment

கட்டபொம்முவும் உண்மையும்

சமீபத்தில் படிக்க நேர்ந்த ஒரு விஷயம், சிந்தனையில் இருந்து விலக மறுத்தது. கட்டபொம்மன் என்று சொல்லும் பொழுதே நினைவுக்கு வருவது சிவாஜி கணேசன் நடித்த அந்த படமும் அதன் வசனங்களும், ஆனால் சினிமாவில் வருவதெல்லாம் நிஜம் என்று நம்பும் பழக்கம் விட்டு பல ஆண்டுகள் ஆகிறது. ஒரு சினிமாவால் வரலாற்றை எப்படியெல்லாம் திசைதிருப்ப முடியும் என்பது … Continue reading

Posted in தொண்டைமான் | Tagged | 1 Comment

புதுக்கோட்டை வரலாறு

புதுக்கோட்டை சமஸ்தானம் 1947 ஆகஸ்ட்டு 15 வரை பிரிட்டீஷ் ஆளுகைக்கு  உட்படாத தனி நாடு.தனி ஆட்சி, தனி சட்டம், தனி நாணயம்  ( இந்தியக்   காசை எப்படி ரூபாய் என்கின்றோமோ அதுபோல புதுகை காசின் பெயர் அம்மன் காசு) என்று தனிக்காட்டு இராஜாவாக இருந்தவர்கள் நாங்கள். இன்றைக்கும் புதுகையில் யாரேனும் என்னிடம் கையில் ஒரு பைசாக்கூட … Continue reading

Posted in தொண்டைமான் | Tagged | 2 Comments

தொண்டைமான் கட்ட பொம்மனை காட்டிக்கொடுக்கவில்லை

நான் விவாதம் செய்யும் பொழுது பல தடவை சொல்லும் வார்த்தைகள் தான், இன்னிக்கு இருக்கிற விஷயங்களை வைத்து தான் எதையும் தீர்மானிக்க முடியும் நாளைக்கு நடக்கப்போகும் ஒரு விஷயத்தை கன்ஸிடரேஷனில் வைத்துக் கொண்டு எதையும் செய்யமுடியாதென்று. ஆனால் இந்த வார்த்தைகள் புரிந்துகொள்ள கொஞ்சம் கஷ்டமாகயிருக்கலாம் ஆனால் இதற்கு ஒரு அற்புதமான உதாரணம் என்று இந்த விவாதத்தைக் … Continue reading

Posted in தொண்டைமான் | Tagged | 3 Comments

தொண்டைமான் செப்பேடுகள்

எழுத்தாளர் / தொகுப்பாளர் : இராசு.செ பதிப்பு :முதற் பதிப்பு (2004) விலை :70 .00  In Rs பிரிவு :தொல்லியல் ஆய்வு பக்கங்கள் :232 பதிப்பகம் :தமிழ்ப் பல்கலைக்கழகம் முகவரி :திருச்சி சாலை தஞ்சாவூர்   613005 தமிழ்நாடு இந்தியா புதுக்கோட்டை, அறந்தாங்கி தொண்டைமான்கள் செப்பேடுகள் 48 ( 24 + 24 )அடங்கியுள்ளது. … Continue reading

Posted in தொண்டைமான் | Tagged | Leave a comment

கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தது யார்?

“ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியது” என்பது பழமொழி. வணிகராக வந்த வெள்ளையர் முதன் முதலாக வங்கத்தில் கால் பதிய வைத்தனர். பின்னர் ஆற்காடு நவாப்பின் கையாலாகாதத்தனத்தால், தண்டமிழ் கிழவர் நாட்டில் ஆட்சியுரிமையைப் பெற்றனர். 1790 ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 7ம் நாள் முதல், நாடு ஏகாதிபத்தியரின் முழு ஆட்சிக்குட்பட்டது. தளபதி டொனால்ட் … Continue reading

Posted in தொண்டைமான் | Tagged | 1 Comment