Category Archives: கல்வெட்டு

ஆளுடைய காமகோட்டத்து நாச்சியார் கோவில் மறவர் கல்வெட்டுகள்

மாது உறை அதுவே மதுரை.தமிழின் முந்தைய பெயர் மதுரம் என சிலர் கூறுகின்றனர். அதுபோலே பாண்டியநாடு தமிழுடைத்து. தமிழின் தோற்றுவாயாய் இருக்கும் மதுரை.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் முழுமையான ஆய்வு நிறைவுபெற்றுள்ள நிலையில், அந்த ஆய்வின் வழியாக பல புதிய உண்மைகள் வெளியாகியுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகள் இதுவரை முழுமையாக … Continue reading

Posted in கல்வெட்டு, பாண்டியன், மறவர் | Leave a comment

தனஞ்சய பாண்டியர்கள்(ஏழகத்தார்)

தனஞ்செயன் என்னும் சொல்லுக்கு அகராதியில் அர்ஜூனன் என பொருள். பாண்டியர் சிலர் தம்மை தனஞ்சயன் என குறிப்பிட்டுள்ளனர். பாண்டியரின் பல பெயர்களையே முத்தரையர்கள் வைத்துகொண்டனர். ஆதாவது புராண நம்பிக்கையின் படி அல்லி அரசாணி என்ற பாண்டிய அரசியை மனந்தவன் அர்ஜூனன். அதைபோல் பாண்டியரை பாண்டவர்கள் என்றும் சேரர் என்னும் கேரளர்களை கௌரவர்கள் என சிலர் கூறுவர் … Continue reading

Posted in கல்வெட்டு, பாண்டியன், மறவர் | Leave a comment

கல்வெட்டுகளில் மறவர் சமூகம்

மதுரைக் ARE.1962-63 கோயில்  பாண்டியநாடு தமிழுடைத்து.தமிழின் தோற்றுவாயாய் இருக்கும் மதுரை.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் முழுமையான ஆய்வு நிறைவுபெற்றுள்ள நிலையில், அந்த ஆய்வின் வழியாக பல புதிய உண்மைகள் வெளியாகியுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகள் இதுவரை முழுமையாக ஆய்வு செய்யப்படாமலேயே இருந்தது. மத்திய அரசு 60 கல்வெட்டுக்களை ஆங்கில குறிப்புகளாக … Continue reading

Posted in கல்வெட்டு, தேவர், மறவர் | Leave a comment

பாண்டியர் கால மறவர் கல்வெட்டுகள்

பாண்டியர் கால மறவர் கல்வெட்டுகள் தேனி திருநெல்வேலி மாவட்டங்களில் மறவர்கள் கல்வெட்டு சில கிடைத்துள்ளன. தேனி(பழைய மதுரை) மாவட்டமான பெரியகுளம் கைலசநாதர் கோவில் கல்வெட்டில், மன்னன் : மாறவர்மன் சுந்தரபாண்டியன் 17 ஆம் ஆண்டில் காலம் : 12- ஆம் நூற்றாண்டு இடம் : கைலாசநாதர் கோவில், பெரியகுளம்,பெரியகுளம் தாலுகா மதுரை மாவட்டம் செய்தி: மறவர் … Continue reading

Posted in கல்வெட்டு, மறவர் | Leave a comment

அரிய மறவர் கல்வெட்டுகள் சில….

அரிய மறவர் கல்வெட்டுகள் சில…. எண்: 1972/16 ஆண்டு: 8- ஆம் நூற்றாண்டு அரசு மண்ணன் : கொங்கணி சிவமாறன் இடம்: தர்மபுரி ஊத்தங்கரை செய்தி: மாவலி வாணராயரான மறவனார் சேவகன் கமியதழுமன் போரில் இறந்தது. கல்வெட்டு: சிவமாறவர்மருக்கு யாண்டு மாவலி வாணராயர் கங்கநாடாள இந்திரன் தகடூர் மேல் வந்து மறவனார் சேவகன் ………

Posted in கல்வெட்டு, மறவர் | Leave a comment

Marava Country in East India company Maps

Marava Country is the only country in India having the name of caste. And it is the only tamil speaking country ruled by only tamils described  in Portugese,dutch,French and British. This is the only Country with the Caste name. In … Continue reading

Posted in கல்வெட்டு, சேதுபதிகள், வரலாறு | Leave a comment

வெங்கலராஜன் வடுகபடை வெட்டிய மறவர்கள்

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நடுகள் கல்வெட்டு வடுகப்படையுடன் வந்த வெங்கலராசனுக்கும் பாண்டியன் வெட்டும் பெருமாளுக்கும் இடையே நடந்த போர். இதன் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. இதை அரசு ஆவணகாப்பகமே வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி அருங்காட்சியக படங்கள் 1.பூவாசி மழவராயன் சிறுவன் 2.அஞ்சாத கண்ட பேரரையன்  3.சிவனைமறவாத தேவன் பெருமாள் குட்டி பிச்சன்

Posted in கல்வெட்டு, மறவர், வரலாறு | Leave a comment

ஏழூர் நாட்டார்(கோவனூர்) மறமாணிக்கர்

புதுகை பகுதிகளில் ராங்கியம்,குழிபிறை,ஆத்தூர்,கொவனூர்,செவலூர்,பொன்னமராவதி,பூலாங்குறிச்சி இந்த பகுதிகளுக்கு அம்பலம் எனும் நாட்டார்கள் கோனாட்டு மறவர்கள். இவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட படைப்பற்றில் பாண்டியர் காலத்திலும் சோழர் காலத்திலும் கானப்பட்ட கல்வெட்டு செய்திகள்.   பூவாலைக்குடி புஸ்பவனேஸ்வரர்கோவில் அரசு:பாண்டியன் ஆண்டு:12-ஆம் நூற்றாண்டு செய்தி : செவ்வலூர் நாட்டவர் தங்கள் பூவாலைக்குடி கோவிலில் மறமாணிக்கன் சந்நிதியை நிறுவியது இதை நிறுவியவர் செவ்வலூர் … Continue reading

Posted in கல்வெட்டு, மறவர் | Leave a comment

சோழர் கால மறவர் நிறுவிய அய்யனார் சிலை கண்டுபிடிப்பு

கோவனூர் கிராமத்தில் சோழர் கால சிலை  கண்டுபிடிப்பு –தினத்தந்தி செய்தி ஜூன்-29 பொன்னமராவதி அருகே கோவணிக்கடன் அய்யனார் கோவிலில் திருப்பணி செய்த போது அதில் எழுத்துக்கள் இருப்பதாக தெரியவந்தது. இது குறித்து திருப்பணி குழு தெரிவித்த செய்தியை தொடர்ந்து மேலப்பனைய்யூர்  தொல்லியல் ஆய்வாளர் ராஜேந்தித்திறன் கள ஆய்வில் இறக்கின்றார்அப்போது அய்யனார் சிலையடியில் “இச் சிலை கோவனூர் … Continue reading

Posted in கல்வெட்டு, தேவர், மறவர் | Leave a comment

இளவேலங்கால் பாண்டியர் மறவர்கள் கல்வெட்டு

  திருநெல்வேலியிலுள்ள பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நடுகள் கல்வெட்டு வடுகப்படையுடன் வந்த வெங்கலராசனுக்கும் பாண்டியன் வெட்டும் பெருமாளுக்கும் இடையே நடந்த போர். இதன் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. இதை அரசு ஆவணகாப்பகமே வெளியிட்டுள்ளது.

Posted in கல்வெட்டு, தேவர், மறவர் | Leave a comment