Monthly Archives: October 2017

வேலு நாச்சியார் மீதான வரலாற்றுக் களங்கம்! – தி இந்து

Published:  12 Oct 2017  10:35 IST Updated :  12 Oct 2017  10:35 IST மு.ராஜேந்திரன் SUBSCRIBE TO THE HINDU TAMIL  YouTube   www.tamil.thehindu.com/opinion/columns/article19843886.ece வரலாற்று ஆசிரியர்களும், வரலாற்று ஆசிரியர்களாகத் தங்களைத் தாங்களே புனைந்துகொள்பவர்களும், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அவ்வப்பொழுது வரலாற்றை எழுதிச் சென்றுவிடுவார்கள். அந்த வரலாறு உண்மையாகவும் இருக்கலாம். பெரும் அபத்தமாகவும் இருக்கலாம். காலம் … Continue reading

Posted in சிவகங்கைச் சீமையின் மன்னர், மருது பாண்டியர்கள், வேலு நாச்சியார் | Leave a comment

வைகை நதி நாகரிகம் !

மதுரை மண்ணுக்குள்… ரகசியங்களின் ஆதிநிலம்! – 1 சு.வெங்கடேசன்படங்கள்: ஸ்ரீராம் ஜனக், கே.ராஜசேகரன் ஒரு காட்சியை, கற்பனை செய்து பாருங்கள்… ஒரு வீட்டுக்குள் உட்கார்ந்து இரண்டு பெண்கள் தாயம் விளையாடுகிறார்கள். அவர்களில் ஒரு பெண், கழுத்தில் முத்துமணி மாலை அணிந்திருக்கிறாள். தூய வெண்ணிற முத்துக்களின் ஒளி, வீடு முழுவதும் சிதறியபடி இருக்கிறது. அது போதாது என, … Continue reading

Posted in பாண்டியன், வரலாறு | Leave a comment

போலி விடுதலைப போராளிகள்

“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் கான்பது அறிவு”வரலாறு என்பது இட்டுகட்டுவது அன்று இயந்து காட்டுவது அன்று சரடுவிடுவது அன்று கதை விடுவது அன்று உண்மை வெளிப்படும் ஒன்றே வரலாறு ஆகும்.”ஜூலியஸ் சீசர் திருமலை நாயக்கருக்கு அடப்பகாரராக இருந்தார். அலெக்சாண்டர் மன்னன் ஜான்சி ரானியின் ஒற்றன். எலிசபெத் ராணி சென்னையில் பூக்கடை வைத்து … Continue reading

Posted in தலித், வரலாறு, வெள்ளையத்தேவன் | 1 Comment

சேதுபதிகள் நானயங்களில் வரும் செய்தி

 சேது என்னும் பெயரான “திருவனை” என்ற குறிப்பு வரலாற்றில் அபராஜித பல்லவன் காலத்திலிருந்து கிடைக்கிறது.அபராஜித பல்லவன் சேது “நந்தி” நாணயம் ஒன்றை வெளியிட்டுள்ளான். இதன் பின் பராந்தக சோழன் காலத்தில் சேது திருவனை பற்றிய “புலி நந்தி” முத்திரை  ஒன்றை வெளியிட்டுள்ளான். 16,17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தளவாய் சேதுபதி,சடையக்க உடைய தேவர் சேதுபதி காலத்தில் … Continue reading

Posted in சேதுபதிகள் | Leave a comment