Monthly Archives: September 2015

1891 census of India

The 1891 census of India was conducted by the British and covered the lands now part of India, Pakistan, Bangladesh and Burma.[1] The Census Commissioner was Jervoise Athelstane Baines, who was later knighted for his work in India. Baines changed the classification from that which had been used in the 1881 … Continue reading

Posted in கள்ளர், தேவர், நாடார், பள்ளர், மறவர் | Tagged | Leave a comment

திரிகூடபதி குற்றால சிவனனைந்த தேவர்கள் சரித்திரம்

உ திரிகூடபதி துனை திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள வடகரை என்ற சொக்கம்பட்டி பாளையபட்டு சரித்திரம் பலவித்துவான்கள் இயற்றிய பதினான்கு பிரபதங்கள் இவை சேத்தூர் சமஸ்தான வித்துவான்கள் மு.ரா.அருணாசலகவிராயர்களாலும் முரா.கந்தசாமிகவிராயர்களாலும் பரிசோதிக்கபட்டு டிப்ட்டிக் கலெக்டர் ஸ்ரீமான் திரிகூடராஜகோபால செம்புலி சின்னைஞ்சாத் தேவர்கள் என்ற பி.சி.சின்னனைஞ்சா பாண்டியரவர்களாலும். தாசில்தார்  பி.வி சின்னனைஞ்சா பாண்டியரவர்களவர்களாலும் அச்சியற்றபட்டன.

Posted in சொக்கம்பட்டி ஜமீன், தேவர்கள், மறவர் | Tagged , | 1 Comment

MARAVARS ARE KSHATHRIAYAS OF STOCK OF PANDYA,CHOALA,KERALA

Marvars are declared as the stock of chola,pandya,kerala all belong to ancient Maravas of Dravida Country and laid to claim the kshatriyahood in the later times; no sooner was hear the kshatiya-hood desired by these king to forward of panyagreist those who … Continue reading

Posted in சேரர், தேவர், தேவர்கள், மறவர் | Tagged , , | Leave a comment

கள்வர் கள்வன்(கள்ளர்மான்)-கள்வர் கோமான்

இந்த கட்டுரை பல சமுதாய நல்லினக்கம் காரணமாக நெடுநாளாக எழுத தோன்றவில்லை.  எனக்கு நன்கு பழகிய நம் உறவுகளான முக்குலத்தோரில் உள்ள கள்ளர் நன்பர்களிடம் நானே கேட்டபோது அவர்கள் சொன்ன கருத்து இது தான் “எதுக்கு நன்பா அவங்களும் சொல்கிறார்கள் பல இடத்தில் ஒரே பட்டத்திலும் சொல்றாங்க இந்த விஷயத்துல ஏன் நன்பரே நல்லினக்கத்த கெடுத்துக்கனும்” என சொன்னபோது … Continue reading

Posted in கள்ளர், தேவர், வரலாறு | Tagged , , | Leave a comment

பாளையபட்டுகளின் கைபீதுகளின் பின்னனி என்ன?

ஊத்துமலை பாளையபட்டின் கைபீது முழு தேவர் வரலாறு ஆகாது!!!!கர்ணல் மெக்கன்சி பிரபுவால் 1827-ல் தொகுக்கபட்ட பாளைபப்பட்டுகளின் கைபீது எனும் புத்தகம் கீழத்தேய சுவடிகள் என தமிழக ஆவணகாப்பகங்களீல் உள்ளது. இது பாளையபட்டுகளே தங்களது வம்சாவளியினர் பற்றி கிழக்க்கு இந்திய கம்பெனியினருக்கு கொடுக்கப்பட்ட கருத்துக்களாகும்.  

Posted in ஊற்றுமலை ஜமீன், தேவர்கள், மறவர் | Tagged , | Leave a comment