Monthly Archives: May 2014

புதுக்கோட்டை மறவர்களின் பட்டங்கள் கல்வெட்டு ஆதாரங்களுடன்

படைப்பற்று குடியிருப்புகள் படையினருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையாகும்.பெருவேந்தரின் மோதற்களமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பகுதியில் மறவர் மக்களுக்கு மட்டும் வேந்தர்கள் வழங்கிய படைப்பற்று கல்வெட்டுகள் விரையாச்சிலை,குருந்தன்பிறை http://thevar-mukkulator.blogspot.com/2015/06/virachillaipadai-patru-pandiyan.html   கோவனூர் கிராமத்தில் சோழர் கால சிலை  கண்டுபிடிப்பு –தினத்தந்தி செய்தி   ஜூன்-29   பொன்னமராவதி அருகே கோவணிக்கடன் அய்யனார் கோவிலில் திருப்பணி செய்த போது அதில் எழுத்துக்கள் இருப்பதாக … Continue reading

Posted in கல்வெட்டு, தேவர், மறவர் | Tagged | Leave a comment

வெட்டும் பெருமாள் பாண்டிய மறவனின் தளபதிகளான கொண்டையங்கோட்டை மறவர்கள்

(கயத்தாறு இளவேலங்கால் நடுகல் கல்வெட்டு) பதிற்றுபத்து: “ஓடாப்பூட்கை ஒண்பொறிக் கழற்கால் பெருஞ் சமம் ததைந்த செருப்புகல் மறவர் உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு கொளை புணர்ந்து. பெருஞ்சோறு உகந்தற்கு, எறியும் கடுஞ் சினவேந்தே! நின் தழங்கு குரல் முரசே, பொருள்: பகைவர்க்குப் புறங்கொடுத்து ஒடாத கொள்கையினை தாங்கள் செய்த அரிய வீரச் செயல்கள் பொறிக்கப்பட்ட வீரக் … Continue reading

Posted in தேவர், தேவர்கள், பாண்டியன், மறவர் | Tagged | Leave a comment

பட்டமங்கலம் தொண்டைமான்கள்

பட்டமங்கல நாடு என்று அழைக்கபடும் நாடு சிவகங்கை ஜில்லா காளையார்கோவிலுக்கு வடக்கில் அமைந்து இருக்கும் நாடு. இந்த நாட்டை ஆளும் குறுநில அதிபர்கள் தங்களை அறந்தாங்கி தொண்டை மன்னனின் வம்சத்தில் உதித்தவர்கள் என கூறுகின்றார்கள். இந்த பட்டமங்களம் திருவிளையாடல் புரானத்தில் வரும் படலமான “பட்டமங்கை காத்தருளிய ஈசர் படலம்” பெற்ற தக்ஷினாமூர்த்திக்குரிய குருஸ்தலமாகும். பட்டமங்கல அதிபர்களான … Continue reading

Posted in தொண்டைமான் | Tagged , | Leave a comment

இராமநாதபுரம் சேது அரன்மனையில் உள்ள வண்ண சித்திரங்கள்

சேதுபதி மன்னரின் திருநாமங்கள்: சேதுக்காவலன் சேது மூலாரட்சாதுரந்தரன் தனுஷ்கோடிக் காவலன் வைகை வளநாடன் தேவை நகராதிபன் துடுக்கர் ஆட்டம் தவிர்த்தான் பரங்கியர் ஆட்டம் தவிர்த்தான் புலிகொடி கேதனன் வடுகர் ஆட்டம் தவிர்த்தான் ஆதி இரகுநாதன் இராமநாத காரியதுரந்திரன் தொண்டியந்துறைக் காவலன் செம்பி வளநாடன் ரவிகுலசேகரன் செங்காவி குடையான் பரராச கேசரி வீரவென்பாமாலை கொட்டமடக்கி சொரிமுத்து சிங்கம் … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged | Leave a comment

விஜய நகர விட்டலராய நாயக்கர் வெங்கலராஜ நாடார் ஆன கதை.

வரலாறு என்பது இட்டு கட்டுவது அன்று, இயந்து காட்டுவது அன்று, திரிப்பது அன்று, சரடுவிடுதல் அன்று உண்மையை வெளிப்படுத்துவது ஒன்றே வரலாறு ஆகும். அது நிலை மெய்யின் சான்றே  தமிழ் கருத்தின் பொருளின் படி கதை விடுதலும் திரித்தலும் இல்லாத ஒன்றை இருப்பது போன்றும் இருப்பதை வேறு விதமாக கட்டுகதை புரிவதும் வரலாறு ஆகாது. தமிழக … Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

ஊர்க்காடு ஜமீன்

        (நெல்லில் முத்து வேய்ந்த சிவனைந்த பெருமாள் சேதுராயர்) ஊர்க்காடு ஜமீன் அம்பசமுத்திரம் அருகில் உள்ள ஊர்க்காடு ராஜா என்றாலே திக்கெட்டிலும் பெயர் பெற்றது.18 ஊர்களையும் தன் கட்டுக்குள் வைத்து ஆட்சி செய்து வந்தனர். தற்போது இந்த ஜமீன் வரலாறு வரிசைப்படி எதுவும் தெரியவில்லை ஆனால் அந்த ஊரை சென்று பார்த்தால் அனைத்து இடங்களிலும் ஜமீன் … Continue reading

Posted in ஊற்றுமலை ஜமீன், தேவர் | Tagged | 1 Comment