Monthly Archives: July 2011

விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு

இராமநாதபுரம் மன்னராக இருந்தவர் பாஸ்கர சேதுபதி. இவர் ஆன்மீகத்தில் அறிவாற்றல் மிக்கவராகவும் சொறபொழிவு நிகழ்த்துவதில் வல்லவராகவும் திகழ்ந்தார். அதனால் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடக்க இருந்த உலக ஆன்மீக மாநாட்டில், இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ள மன்னருக்கு அழைப்பு வந்தது. இந்த அழைப்பு மன்னருக்கு வந்த வேலையில்தான் விவேகானந்தர் இராமநாதபுரம் வந்திருந்தார். விவேகானந்தருக்கும் மன்னருக்கும் … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged | 1 Comment

மகாவித்துவான் இரா.இராகவையங்கார்

“மகாவித்துவான்” இரா.இராகவையங்கார் வளவ. துரையன் தமிழ்த்தாத்தா உ.வே.சா., தனது ஆசிரியர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஒருவரை மட்டுமே “மகாவித்துவான்” எனப் போற்றிப் புகழ்வார். அத்தகைய உ.வே.சா.வே, மேலைச்சிவபுரி சன்மார்க்கச் சங்கத்தின் ஆண்டு விழாவிற்குத் தலைமையேற்றதோடு, அவ்விழாவில் இரா.இராகவையங்காருக்கு “மகாவித்துவான்” எனப் பட்டமும் அளித்துச் சிறப்பித்துள்ளார்.

Posted in அகமுடையார் | Tagged | Leave a comment

அகமுடையார் குல மங்கலங்கிழார்

                                                     வடவெல்லைத் தமிழ் முனிவர் மங்கலங்கிழார் தமிழகத்தின் வடபகுதியில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, எளிமையாக வாழ்ந்து, தமிழைக் கசடறக் கற்றுத் தமிழ் வளரத் தாம் வாழ்ந்து, தம் வாழ்நாளில் பெரும் பகுதியைத் தமிழுக்காகவே ஈந்த பெருமைக்குரியவர் “வடவெல்லைத் தமிழ் முனிவர்” என்றும் “தமிழ்ப் பெரியார்” என்றும் போற்றப்படும் மங்கலங்கிழார். இவர் தமிழுக்கும், தமிழருக்கும் செய்த தொண்டு … Continue reading

Posted in அகமுடையார் | Tagged | Leave a comment

அகமுடையர் வரலாறு

அகமுடையார் வரலாறு   ]]      தமிழகத்தின் அனைத்து பகுதியிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை முக்குலத்தோர் பிரிவுகளில் ஒன்றாகவும் கருதி வருகின்றனர். வட தமிழகத்தை பொருத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு வருகின்றனர்.பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும்,பட்ட பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை சேர்வை … Continue reading

Posted in அகமுடையார், வரலாறு | Tagged | 9 Comments

வீரபாகுதேவர்

சூரன்போர் – சூரசங்காரம் : சூர-பத்மன் என்ற அரக்கன் தனது குருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று; சர்வ வல்லமைகளையும் பெற்றவனாக தானே திகழ வேண்டுமென சிவபெருமானை வேண்டி கடுந்தவம் மேற்கொண்டு; சிவனின் அருளினால் சகல வல்லமைகளையும் பெற்றதுடன், 108 யுகம் உயிர்வாழவும், 1008 அண்டம் அரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவசக்தியால் அன்றி வேறு … Continue reading

Posted in வீரபாகுதேவர் | Tagged | 1 Comment

சொக்கம்பட்டி ஜமீன்

மந்திரியின் தந்திரம் :  எழுதியவர்:உ.வே.சாமிநாதய்யர் தட்டச்சு செய்து அளித்தவர்: திருமதி.கீதா சாம்பசிவம் பழைய காலத்தில் தமிழ்நாட்டில் சிறந்த நிலையில் இருந்த ஜமீன்களுள் சொக்கம்பட்டி யென்பது ஒன்று. வடகரையாதிக்கமென்றும் அந்த ஜமீன் வழங்கப் படும். அங்கே இருந்த ஜமீன்தார்களுள் சின்னணைஞ்சாத் தேவர் என்பவர் புலவர் பாடும் புகழுடையவராக வாழ்ந்து வந்தார். அவரால் திருக்குற்றாலம், பாபநாச, திருமலை முதலிய … Continue reading

Posted in சொக்கம்பட்டி ஜமீன் | Tagged | 1 Comment