Tag Archives: வெள்ளையத்தேவன் வரலாறு.

வெள்ளையத்தேவன் வரலாறு.

கலெக்டர் ஜாக்ஸன்துரை கடுங்கோபத்தில் இருந்தான். தன் படைபலம், ஆயுதபலம், அதிகார பலம் எல்லாம் தெரிந்தும்கூட வீரபாண்டியகட்டபொம்மன் “”வரி கொடுக்க முடியாது” என்று சொல்லிவிட்டு வெளியேறுவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எதிரியின் கோட்டைக்கே வந்து கர்ஜித்துவிட்டுப் போகும் சிங்கத்தைச் சுட்டு வீழ்த்த ஆணையிட்டான். ஆனால், எதிர்த்தவர்களின் தலைகள் வெட்டுப்பட்டன. துப்பாக்கி தூக்கி வந்த வீரர்கள் பலர் கட்டபொம்மனின் … Continue reading

Posted in வெள்ளையத்தேவன் | Tagged , | 3 Comments