Tag Archives: ரணகள அரண்யம்

பொன்னியின் செல்வன்-19

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம்-19 ரணகள அரண்யம் பழந்தமிழ்நாட்டில் போர்க்களத்தில் உயிர்துறந்த மகாவீரர்களின் ஞாபகமாக வீரக் கல் நட்டுக் கோயில் எடுப்பது மரபு. வெறும் கல் மட்டும் ஞாபகார்த்தமாக நாட்டியிருந்தால் ‘நடுகற் கோயில்’ என்று வழங்குவார்கள். அத்துடன் ஏதேனும் ஒரு தெய்வத்தின் சிலையையும் ஸ்தாபித்து ஆலயமாக எழுப்பியிருந்தால் அது ‘பள்ளிப்படை’ என்று வழங்கப்படும். குடந்தை நகருக்கு … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment