Tag Archives: மேகநாதன் தேவர் பதிவுகள்

மேகநாதன் தேவர் பதிவுகள்

நமது முன்னோர்கள் மன்னராக இருக்கட்டும்.ராஜாவா,நாயகனாக, குறுநில மன்னராக, பாளையக்காரராக, பட்டத்து ஜமீனாக இருக்கட்டும். ஆனால் அவர்களின் அத்தனை வீரமும் சுத்தமானது. தன்னுடைய ஆளுமையில் இருந்த மக்களுக்காக தன்னையே அர்பணித்தவர்கள். அவர்களுக்காக தன் உயிரையும் கொடுத்தவர்கள் …. அவர்கள் தியாகம் என்றும் அவர்கள் புகழை அழியவிடாது … அது கடைசி தேவனின் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | 1 Comment

மேகநாதன் தேவர் பதிவுகள்

எதற்கும் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல, அந்த எமனையும் அஞ்ச வைப்பவர்களே நாங்கள். ஓடி ஒளிபவர்கள் நாங்கள் அல்ல, எவனையும் ஓட வைப்பவர்களே நாங்கள்.. பதுங்கி நிற்பவர்கள் நாங்கள் அல்ல, பதிங்கினாலும் பின் பாயுபவர்களே நாங்கள்.. காசு,பணத்திற்காக வாழ்பவர்கள் நாங்கள் அல்ல, மானம் ,ரோசத்திற்க்காக மடிந்து போனவர்கள் நாங்கள். அடுத்தவனை ஒழித்து வாழ்பவர்கள் நாங்கள் அல்ல, தஞ்சமென … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | Leave a comment

மேகநாதன் தேவர் பதிவுகள்

யார் தேசிய தலைவர் ??? காங்கிரஸ் பார்வர்ட் பிளாக் கட்சிகளுக்குள் அந்த காலத்தில் மோதல் & போட்டி இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே …ஆனால் காமராஜரின் சதி மற்றும் ஜாதி வெறி பலருக்கும் இன்று தெரியாமல் இருப்பதே உண்மை .. 1952 ஆம் ஆண்டு தேர்தலில் அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில் பசும்பொன் தேவர் ஐயா வென்றார் … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , , , | 1 Comment

மேகநாதன் தேவர் பதிவுகள்

கலப்பு திருமணம் என்ற பெயரில் ஏமாற்றுவேலை # சிங்களவன் தமிழ் பெண்களின் மானத்தை சூறையாடினால் அது வன்கொடுமை என்கிறார்கள் இங்கிருக்கும் தமிழர்கள் . தமிழ் பெண்களின் கருப்பையில் சிங்களவன் உயிர் வளர்க்க துடித்தால் அதை வன்மையாக கண்டிக்கிறார்கள். சிங்களவன் தமிழ் இனத்தை சிறுபான்மை இனமாக மாற்ற முயற்சிக்கிறான் என்றும் ,தமிழ் இனத்தை போரால் அழித்தது போக … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | Leave a comment

மேகநாதன் தேவர் பதிவுகள்

ராமசாமி நாயக்கர் { பெரியார் ] வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம், சுயமரியாதை இல்லாத இயக்கத்தின் சார்பாக ஒரு போராட்டம் நடந்தது, இது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கலாம் சிலருக்கு தெரிந்து இருக்காது, இந்தப் போராட்டம் என்னவென்றால் பிராமணர்களின் பூணுலை அறுப்பது, சில பிராமணர்களின் பூணுலை அறுத்து அதில் வெற்றியும் கண்ட ராமசாமி நாயக்கர் இந்தப் … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | Leave a comment

மேகநாதன் தேவர் பதிவுகள்

தன்னை துரத்த வந்த புலியை திருப்பி துரத்திய தேவர்களே … தாய்நாடு காத்த சிங்கங்களே … மற்றவனை வாழ வைத்த வள்ளல் பரம்பரையே … வாய்க்கு இனிய நல்லவன் மாதிரி பேசி உங்கள் உழைப்பை உறிஞ்சும்   கூட்டத்தை வாழ வைக்கும் தெய்வங்களே …. மாடி வீடு ஏ. சி கார் என்று மற்றவன் வாழ ஓடாய் … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | Leave a comment