Tag Archives: மாவீரர் வாண்டாயத் தேவன் வரலாறு

வந்தியதேவர்-குந்தவை நாச்சியாரின் வாரிசுகள்

மாவீரர் வாண்டாயத் தேவன் வரலாறு   (A rebel of kollamkondaan against british) கொல்லங் கொண்டான் சமீனைச் சேர்ந்த பாளையக்காரர் வாண்டாயத் தேவன். ஆங்கிலேயர்களை எதிர்த்து பூலித்தேவர் போரிட்ட காலத்தில், நெல்கட்டுஞ் செவலுக்கு அருகில் உள்ள பாளையக்காரரான இவர் பூலித் தேவருக்கு மிகவும் உதவியாக இருந்தார். பூர்வீகம்: இவர் தமிழ் மூவேந்தர் காலத்தில் தோன்றிய … Continue reading

Posted in வாண்டாயத் தேவன் | Tagged , | Leave a comment

மாவீரர் வாண்டாயத் தேவன் வரலாறு

கொல்லங் கொண்டான் சமீனைச் சேர்ந்த பாளையக்காரர் வாண்டாயத் தேவன். ஆங்கிலேயர்களை எதிர்த்து பூலித்தேவர் போரிட்ட காலத்தில், நெல்கட்டுஞ் செவலுக்கு அருகில் உள்ள பாளையக்காரரான இவர் பூலித் தேவருக்கு மிகவும் உதவியாக இருந்தார். முதற்போர் இவர் பூலித்தேவருக்கு உதவியதால் ஆங்கிலேயர்கள் கொல்லங்கொண்டான் மீதும் படையெடுத்துச் சென்றார்கள். ஆங்கிலேயப் படைகளால் வாண்டாயத் தேவனின் கொல்லங்கொண்டான் கோட்டை முற்றுகை இடப்பட்டது. … Continue reading

Posted in வாண்டாயத் தேவன் | Tagged , | 1 Comment