Tag Archives: மறவன்

செம்பிநாட்டு மறவன் சீற்றமன் கிளைக்காரண் பண்டாற வன்னியன்

அடங்காபற்றை ஆண்ட மறவர் குல அரியேறு   குகன் வம்சத்து வன்னியரில் இவன் முறண்டன் குடியாம்   மலைநாட்டு  கொடி வழியிலே குலசேகரன் என பெயர் எடுத்த  இவன் அயோத்திராஜன் குடியாம்     செம்பிநாட்டு மறவரிலே இவன் சீற்றமன் கிளைக்காரணாம்   பாயும் புலி குலசேகர வைரமுத்து சேது குல விஜயரகுநாத பண்டாற  வன்னியன்   “மறப்புலி … Continue reading

Posted in சேதுபதிகள், மறவர் | Tagged , , | Leave a comment

கொடும்பாளூர் வேளிர் சாத்தன் மறவன்

திருசோற்றுத்துரைக் கோயிலில் உத்தமதானி என்னும் விளக்கு எரிப்பதற்கு இத்தலைவன் பொன் தானமளித்த செய்தி கூறபெருகிறது இத்தலைவனுடைய ஆட்சி காலத்தில் அமைக்கப்பெற்ற கீரனூர் கோயில் உத்தமதானிசுவரம் என்று அழைக்கப்படுகிறது ,திருச்சி மாவட்டம் மேலைபழுவூரில் உள்ள முதலாம் பராந்தக சோழனுடைய 25ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு உத்தமதானிச் சத்ர்வேதி மங்கல்த்தினை குறிபிடுகிறது .மேல குறிக்கபெற்ற உத்தமதானி சதுர்வேதி மங்கலம் முதலான … Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment

மானமறவன் மயிலப்பன் சேர்வை

மாவீரன் மயிலப்பன் சேர்வைகாரர் (இறப்பு: 1802, ஆகஸ்ட் 6) இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கில ஆக்கிரமிப்பாளர்களது ஏகாதிபத்திய கொள்ளைக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடிய முதல் தளபதி. வரலாறு : தமிழக வரலாற்றில் இராமநாதபுர சேதுபதி மன்னர்களுக்குத் தனியாக பல சிறப்புக்கள் உள்ளன. நாட்டு விடுதலைப் போரில் ரெபல் முத்துராமலிங்க சேதுபதி மன்னரது (1762 … Continue reading

Posted in மறவர் | Tagged , , , | Leave a comment

வன்னியடி மறவன் கதை

மணிக்காஞ்சி நாட்டில் மாடப்பன் என்ற மறவன் வாழ்ந்து வந்தான். அவன் புலியின் வாலை உருவும் அளவுக்குப் பெருவீரன். அவனுக்கு வயது 22 னதும் சமுதாயத்தார் கூடி கருமறத்தியை அவனுக்கு மணமுடிதது வைத்தனர். நாட்கள் பல சென்றன. அவர்கள் மகிழ்வோடு வாழ்ந்தனர். னால் அவர்களுக்குக் குழந்தையில்லை. அதனால் கருமறத்தி மணம் மிக நொந்தாள். நான் மலடி என … Continue reading

Posted in மறவர் | Tagged , , | Leave a comment