Tag Archives: பொன்னியின் செல்வன் -29

பொன்னியின் செல்வன் -29

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் 28 “நம் விருந்தாளி” புலவர்கள் சென்ற பிறகு அரண்மனை மருத்துவர் சக்கரவர்த்திக்கு மருந்து கலந்து கொண்டு வந்தார். மலையமான் மகளான பட்டத்தரசி அதைத் தன் திருக்கரத்தால் வாங்கிக் கணவருக்குக் கொடுத்தாள். அதுவரை பொறுமையாய்க் காத்திருந்த சின்னப் பழுவேட்டரையர், வந்தியத்தேவனைப் பிடித்தபிடி விடாமல் இழுத்துக் கொண்டே சக்கரவர்த்தியின் அருகில் போய்ச் சேர்ந்தார். … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment