Tag Archives: பொன்னியின் செல்வன் -27

பொன்னியின் செல்வன் -27

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் 27 ஆஸ்தான புலவர்கள் பராக்! பராக்! இதோ வருகிறார்கள் புலவர் பெருமக்கள்! கவிஞர் சிகாமணிகள்! தமிழ்ப் பெருங்கடலின் கரை கண்டவர்கள்! அகத்தியனாரின் வழி வந்தவர்கள்! தொல்காப்பியம் முதலிய சங்க நூல்களைக் கரைத்துக் குடித்தவர்கள்! சிலப்பதிகாரம் முதலிய ஐம்பெருங் காவியங்களைத் தலைகீழாகப் படித்தவர்கள்! தெய்வத் தமிழ் மறையான திருக்குறளையும் ஒரு கை … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment