Tag Archives: பசும்பொன் தேவர்

பெண்கள் கூந்தல் மேல் நடக்க மறுத்த பசும்பொன் தேவர்

.தேவர் திருமகனார் பர்மாவுக்கு சென்றபோது, புத்த துறவிகள் அவருக்கு கறுப்பு கம்பள வரவேற்பு கொடுத்தார்கள். அதாவது, பெண்கள் தரையில் படுத்துக்கொள்ள, அவர்கள் தங்கள் கூந்தலை கம்பளமாய் விரிக்க, அதன் மீது நடந்து வருமாறு, தேவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். இதைக்கண்டு பதறிப்போன திருமகனார், “பெண்களை கடவுள் போன்று கும்பிடுகிற தமிழகத்தில் இருந்து வந்தவன் நான்” என்று சொல்லி மறுத்து … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , | Leave a comment