Tag Archives: நாடார்

சாணார்(நாடார்) என்ற இனம் – எட்கர் தர்ஸ்டன்.

சாணார் என்றோ நாடார் என்றோ ஒரு இனம் பண்டைய தமிழகத்தில் கிடையாது.இவர்கள் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்ற ஐந்து திணைகளிலும் கிடையாது.ஏனெனில் இவர்கள் தமிழகத்தின் இனத்தில் இவர்கள் இல்லை.பின்பு இக்குடியினர் எப்படி எங்கிருந்து வந்தனர்?. ஆனால்.பல்லவ மற்றும் இடைக்காலத்தில் ஈழவர் என்ற மக்கள் காணப்படுகிறார்கள்.பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இலங்கையின் மீது தமிழகத்திலிருந்து … Continue reading

Posted in வரலாறு | Tagged , , | 2 Comments

நாடார்கள் என்பவர்கள் நிஜத்தில் யார்?

திருவிதாங்கூர் கலகம் சான்றோர்’என்ற ஒற்றைச் சொல் பற்றி : சங்க இலக்கியத்தில் சான்றோர் என்ற சொல் சில பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.இது மறவர்,வன்னியர் போன்று வீரரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பண்புப்பெயர் ஆகும்.பலதரப்பட்ட மக்களும் மூவேந்தர் படைப்பிரிவில் பங்குபெற்ற நிலையில்,வீரர்கள் இந்த சொற்களால் அழைக்கப்பட்டனர்.இது தனிப்பட்ட இனத்தைக் குறிப்பதற்கான மரபுச் சொல் கிடையாது.எனவே,சான்றோர் என்பதை ஒரு தனி இனத்தைக் … Continue reading

Posted in இணையம் | Tagged , | Leave a comment

நாடார்கள் மூவேந்தர்கள் வழித்தோன்றல்களா?

நாடார்கள் மூவேந்தர்கள் என்று பொய்யான வரலாற்றுக்கு அடித்தளமிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அறிக்கை தமிழகத்தில் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இது குறித்து தமிழ்நாடு தேவர் பேரவை பொதுச்செயலாளர் திரு முத்தையாத்தேவர் வெளியிட்ட அறிக்கை :- “மத்திய பாடத் திட்டமான சிபிஎஸ்இ 9ம் வகுப்புப் பாடத்தில் நாடார்கள் குறித்து அவதூறாக கூறப்பட்டுள்ளதை உடனே நீக்க வேண்டும் என்று … Continue reading

Posted in இணையம் | Tagged , | 1 Comment