Tag Archives: நாடார்கள் மூவேந்தர்கள் வழித்தோன்றல்களா?

நாடார்கள் மூவேந்தர்கள் வழித்தோன்றல்களா?

நாடார்கள் மூவேந்தர்கள் என்று பொய்யான வரலாற்றுக்கு அடித்தளமிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அறிக்கை தமிழகத்தில் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இது குறித்து தமிழ்நாடு தேவர் பேரவை பொதுச்செயலாளர் திரு முத்தையாத்தேவர் வெளியிட்ட அறிக்கை :- “மத்திய பாடத் திட்டமான சிபிஎஸ்இ 9ம் வகுப்புப் பாடத்தில் நாடார்கள் குறித்து அவதூறாக கூறப்பட்டுள்ளதை உடனே நீக்க வேண்டும் என்று … Continue reading

Posted in இணையம் | Tagged , | 1 Comment