Tag Archives: சோழ

சேர,சோழ,பாண்டியர்கள் கொள்ளையர்களா?அறப்போராளிகளா?

தன்னைத் தானே கள்ளர்,மறவர்கள் சேர,சோழ,பாண்டியனின் வாரிசுகள் என்று சொல்லிகொள்வதால் கேட்கிறேன். அப்படினா சேர,சோழ,பாண்டியன் திருடனா?கொள்ளையனா?  என்று கேட்ட புத்திமானுக்கு எங்கள் பதில். இன்று புதிதாக மூவேந்தரைக் கோரி வரும் கூட்டத்தினர் எழுப்பும் முதல் கேள்வி மூவேந்தரும் கொள்ளையரா ? திருடரா? என்பது தான். இவ்வாறு மதியூகமாக ஐயம் கூறி வரும் உழவர்களான பள்ளர்களும் அறப்போராளிகளான சாணார்களும் எழுப்பும் … Continue reading

Posted in மூவேந்தர் | Tagged , , | 1 Comment

மூவேந்தர் யார் ?

சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான்.அழகன் சீவலவேள் என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக தென்காசியில் குலசேகரமுடையார் ஆலயம் அமைத்து விண்ணகரம் ஒன்றினையும் அமைத்தான். சிவனிடன் பக்தியுடைய இம்மன்னன் சிறந்த புலவனும் ஆவான். தமிழில் மிகுந்த பற்றுடன் … Continue reading

Posted in மூவேந்தர் | Tagged , , , , | 3 Comments