Tag Archives: சேதுபதிகள்

Imperial Images of Colonial British about Raja of Ramnad Sethupathi,Sivagangai Raja

1895 ஆம் ஆண்டு ராமலிங்க விலாஸ் ராமநாதபுரம் அரண்மனை அரிய படம்.

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

முற்குகர் என்னும் குகன் குல வரலாறு-சிவ.சன்முகம் போடியார்

  மட்டகளப்பு முற்குகர் வரலாறு பற்றிய இன்நூல் தமிழர்களின் பண்டைய கால குடியேற்றத்தை பற்றிய விபரங்களை எழுதபட்ட ஒன்றாகும்.     ஏழுகடல் ராசாக்கள் என்னும் கதை இந்தியா முழுதும் வழங்குகிறது. கடல் அரசர்களாக கடலில் மாட்சி செய்து கடல் கரைகளில் தங்கள் தலைநகரங்களை அமைத்து பல நாடுகளில் பல அரசுகளை ஸ்தாபித்தவர்கள் இவர்களே என்று … Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், மறவர் | Tagged , | Leave a comment

ஆரிய சக்கரவர்த்தி யார்?

  சேதுபதிகள் இராமநாதபுரத்தின் மன்னர் இல்லையாம் நிஜ சேதுக்காவலன் ஆரியசேகரணாம். ஆரியசேகரண் பிராமணனாம் அவர் சத்திரியராம் அதனால் சேதுபதிகள் சத்திரியர் கிடையாதாம் போலி சத்திரியன்கள் பல்லவன் பிராமணனா இல்லை சத்திரியனா? என்ற கேள்விக்கு எங்கள் இனத்தில் பிராமணரும் உள்ளனர் சத்திரியரும் உள்ளனர். இன்றைய பிராமணர் போலிகள் நாங்களே நிஜ பிராமணர் என கதைவிட்டு திரியும் கோமாளிகளுக்கு சந்தேகம் … Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், மறவர் | Tagged , | Leave a comment

சேது காவலர்களும் மட்டகளப்பு வன்னிபங்களும்

மறந்த வரலாறை ஞாபகம் செய்யவே இப்பதிவு. பண்டைய தமிழ் மூவேந்தர்களுக்கு அடுத்ததாக தமிழகத்தில் நீண்ட நெடிய பாரம்பரிய ஆட்சியைப் புரிந்தவர்கள் இராமநாதபுரம் சேதுபதிகள். இராமபிரான் ராமேஸ்வரத்தில் சேதுவை நிறுவிய காலத்தில் இவர்களை அந்த சேதுவைக் காக்கும் அதிபர்களாக நியமித்ததன் காரணமாகத்தான் இவர்கள் சேதுபதி என்று அழைக்கப்பட்டார்கள். மறவர் இனம் ஏழு பிரிவுகளாக இருந்ததில், இவர்கள் அதில் ஒரு … Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், மறவர் | Tagged | Leave a comment

செம்பி வளநாடன் ரவிகுலசேகர ரகுநாத சேதுபதிகள் செப்பேடுகள்

“போரெனிற் புகலும் புனைகழல் மறவர்” “பூட்பகைக்கே வாளகலிற் சாவோம் யாமென நீங்கா மறவர்”   போரில் ஈடுபட்டுத் தம் வீரத்தை காட்டியும்,போர்க்களத்தில் இறத்தலையும் உயர்வாக கொண்டவர்கள் மறவர்கள் .போர்த் தொழிலையே குலத் தொழிலாக கொண்டதால் “மறவர்கள்” என அழைக்கபட்டனர்.     மறவர்களைத் “தேவர்” என்று அழைப்பது சங்க காலத்திலிருந்து வழக்கமாக இருந்துள்ளது. அதன்படி சோழநாட்டின் … Continue reading

Posted in சேதுபதிகள், மறவர் | Tagged | Leave a comment

“அக்காள் மடம்”, “தங்கச்சி மடம்”

இராமேஸ்வரம் செல்பவர்கள் “அக்காள் மடம்”, “தங்கச்சி மடம்” என்ற இரண்டு ஊர்களைக் கடந்துதான் செல்லவேண்டும். செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படும் இந்த ஊர்களின் பெயர்க்காரணங்கள், கடந்த காலத்தில் யாத்ரீகர்களின்பாலும் , வழிப்போக்கர்களின் பாலும் நம் முன்னோர்கள் எடுத்துக் கொண்ட அக்கறையை எடுத்துக் காட்டுகின்றது. முதல் செவிவழிச் செய்தியானது, மன்னர் சேதுபதிக்கு முன்னாள் ஆண்ட பாண்டியன் (சரியான வரலாற்றுக் … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged , , | Leave a comment

இராமலிங்கவிலாசம் அரண்மணை !

சேதுபதி வம்ச மன்னர்களில் புகழ் பெற்ற ஒருவரான கிழவன் சேதுபதி என்பவர் 1674 முதல் 1710-ஆம் ஆண்டுகளில் இராமநாதபுரம் பகுதியினை ஆண்டு வந்த போது இராமலிங்க விலாசம் என்ற அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனைக்குள் இருக்கும் மிகப்பெரிய தர்பார் ஹாலில் தான் மன்னர், தனது குடிமக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளைத் தீர்த்து வந்தார். தர்பார் செல்லும் … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged , | Leave a comment

ராமநாதபுரம் சேதுபதி மாமன்னர்களின் கொடைகள் :

1) குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதி, பிற மதத்தினரையும் மதித்து 1734ல் ராமநாதபுரம் ஈசா பள்ளிவாசலுக்கு ‘கிழவனேரி ‘ எனும் ஊரைத் தானம் செய்தார். 2) 1742ல் முத்துக்குமார விசய ரகுநாத சேதுபதி ஏர்வாடி பள்ளிவாசலுக்கும், ராமேஸ்வரத்தில் உள்ள ஆபில்,காபில் தர்காவுக்கும் நிலக்கொடைகள் அளித்துள்ளார். 3) கடைசி சேதுபதியான முத்துராமலிங்கம், முத்துப்பேட்டை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு 1781ல் … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged , | Leave a comment

சமூக நினைவுகளும் வரலாறும்

                                                                             சமூக நினைவுகளும் வரலாறும் ஆ.சிவசுப்பிரமணியன் சமூகத்தின் வரலாறு என்பது பல்வேறு வகைமைகளாகப் பார்க்கத்தக்கது. இதில்  பண்பாட்டு வரலாறும் ஒன்றாகும். பண்பாட்டு வரலாற்று வரைவிற்கான தரவுகளில்  ஒன்றாக ‘சமூக நினைவு’ அமைகிறது. பீட்டர் பர்க் என்பவர் ‘சமூக நினைவாக  வரலாறு’ (History as social memory) என்று இதைக் குறிப்பிடுவார். ஒரு  குறிப்பிட்ட சமூகத்தின் வரலாறு … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged , | 1 Comment

நெஞ்சம் மறப்பதில்லை: பாரம்பரியம் காக்கும் ஜமீன்

உயர்ந்து நிற்கும் மதில்கள், உள்ளுக்குள் அரசு அலுவலகங்கள், காரை பெயர்ந்த நிலையிலும், காலம் கடந்தும், சரித்திரத்தை தனக்குள் தக்கவைத்துக்கொண்ட பாரம்பரிய கட்டடங்கள். நவீனம் புகுந்த நிலையிலும், தன்னுள் பழைமையை பறைசாற்றத் துடிக்கும் பெரிய அறைகள் என கம்பீரம் குறையாமல் காட்சியளிக்கிறது ராமநாதபுரம் ஜமீன் அரண்மனை. தென் தமிழகத்தில் பிரிக்கப்படாத பழைய ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும் பகுதியை … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged , | Leave a comment