Tag Archives: சிவகங்கை மாவட்டம் வேலங்குடி மறவர் கோயிலுக்கு தந்த நிலங்கள்

சிவகங்கை மாவட்டம் வேலங்குடி மறவர் கோயிலுக்கு தந்த நிலங்கள்

தென் இந்திய கல்வெட்டு.எண்.50-1916 செய்தி: சிவகங்கை மாவட்டம் வேலங்குடி ஊரை சார்ந்த மறவர்கள் “ஒரு சொல் வாசக பேரையூரன் குடிகாடு” எண்ற பெயரில் விளங்கிய நிலத்தை வேலங்குடி மறவர்கள் இறையிலி திருநாமத்துக்கு காணியாகக் கோயிலுக்கு விற்றுதந்தனர். இந்நில உரிமையை பற்றிய கல்வெட்டு தரவுகள் பற்றிய செய்திகள் கீழே குறிப்பிடதக்கன. காலம்:15-ஆம் நூற்றாண்டு. சுபமஸ்து சகாத்தம் 1423ந் … Continue reading

Posted in கல்வெட்டு, மறவர் | Tagged | Leave a comment