Tag Archives: சிவகங்கைச் சீமையின் வீரமங்கையர்

சிவகங்கைச் சீமையின் வீரமங்கையர்

எழுதியவர்: கீதா ரவீந்திரன் சிவகங்கை நகரம் தனது பெயரை இழந்து உசேன் நகர் என்ற பெயர் தாங்கி, பெருமை இழந்து கிடந்தது.  இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சிவகங்கை ராணி வேலுநாச்சியாரின் வீரப்படை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு போர்முரசு கொட்டிப் புறப்பட்டது.  சுதந்திர தாகம் கொண்ட அந்தப் படையின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் கோச்சடை மல்லாரிராயன், … Continue reading

Posted in வேலு நாச்சியார் | Tagged | Leave a comment