Tag Archives: சாணார்(நாடார்)

சாணார்(நாடார்) என்ற இனம் – எட்கர் தர்ஸ்டன்.

சாணார் என்றோ நாடார் என்றோ ஒரு இனம் பண்டைய தமிழகத்தில் கிடையாது.இவர்கள் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்ற ஐந்து திணைகளிலும் கிடையாது.ஏனெனில் இவர்கள் தமிழகத்தின் இனத்தில் இவர்கள் இல்லை.பின்பு இக்குடியினர் எப்படி எங்கிருந்து வந்தனர்?. ஆனால்.பல்லவ மற்றும் இடைக்காலத்தில் ஈழவர் என்ற மக்கள் காணப்படுகிறார்கள்.பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இலங்கையின் மீது தமிழகத்திலிருந்து … Continue reading

Posted in வரலாறு | Tagged , , | 2 Comments