Tag Archives: குளித்தலை அருகே ராஜராஜசோழன் கால கோவில் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

குளித்தலை அருகே ராஜராஜசோழன் கால கோவில் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

கரூர்: குளித்தலை அருகே மேட்டு மருதூரில் உள்ள ஆறாஅமுதீஸ்வரர் கோவில் என்றழைக்கப்படும் சிவன் கோவில், முதலாம் ராஜராஜன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோவிலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குளித்தலை அருகே மருதூர் காவிரி தென்கரையில் பழமையான சிவன் கோயில் உள்ளது. சோழ மன்னன் முதலாம் ராஜராஜன் (கி.பி. 985-1014)ல் கட்டப்பட்டது. தொல்லியல் துறையின் கல்வெட்டு முனைப்பு திட்டத்தில் கரூர் … Continue reading

Posted in சோழன் | Tagged , , , | Leave a comment