Tag Archives: குற்றப்பரம்பரை சட்டம் – தோற்றம்

குற்றப்பரம்பரை சட்டம் – தோற்றம்

தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால் ஓத்தாங்கு ஒறுப்பது வேந்து –(குறள்: 561) 19ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் பரவலாக, வங்காளத்தில் குறிப்பாக பெருகிவந்த குற்றங்களை அப்போதைய ஆங்கில அரசு ஆராயத் தொடங்கியது. குற்றங்களின் தன்மை, இடம், எண்ணிக்கை, குற்றவாளிகளின் குணாதிசியங்கள், அவர்களுக்கு இடையே ஆன தொடர்புகள், ஒற்றுமைகள் ஆகியவற்றை ஆங்கிலேயர் கவனமாக குறிப்பெடுத்தனர். பல மாறுபட்ட … Continue reading

Posted in குற்றப் பரம்பரைச் சட்டம் | Tagged | 1 Comment