Tag Archives: குருக்கள்பட்டியின் மறைந்த ஜமின் வரலாறு

குருக்கள்பட்டியின் மறைந்த ஜமின் வரலாறு

ஜமின் பற்றிய குறிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் பல ஜமின் ஊர்களில் குருக்கள்பட்டியும் ஜமினாக இருந்துள்ளது, சங்கரன்கோவில் சங்கரநயினார் கோவிலில் இன்று வரை குருக்கள்பட்டி க்கு நல்ல மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது, ஜமின் ஆக இருந்த குருக்கள்பட்டி சில காரணங்களால் ஜமின் ஐ இழந்தது, நீலியம்மாள் என்ற பெண்ணின் கணவரை விசாரணை என்ற பெய ரில் அழைத்து … Continue reading

Posted in மறவர் | Tagged , , | 1 Comment