Tag Archives: கால்வாய்

கன்னடன் கால்வாய்.

தென்பாண்டியத்தில் காஞ்சிவம்ச பாண்டியர்களின் நிலங்களை அபகரித்துகொண்ட கன்னடன் தாமிரபரணியின் வடகரையில் வெட்டுவித்ததே கன்னடன் கால்வாய் என்ற பெயருடன் இன்றும் விளங்கிவரும்நிலையில் இக் கால்வாய் வெட்டுத்த வரலாற்றை மிகத்திறம்பட திரிபுசெய்து அதனை தமிழ்மக்களிடத்தில் கூறி வருகின்றனர் தென்பாண்டியத்தில் இன்றும் வாழும் கன்னடன் வெங்கலராச குழுவினர்.. கன்னடன் கால்வாய் வரலாற்றிலிருந்து. நாஞ்சில் நாட்டில் வாழ்ந்த கன்னடன் வெங்கலராசன் தென்பாண்டியர்களை … Continue reading

Posted in வரலாறு | Tagged , | Leave a comment