Tag Archives: கள்ளரும் மறவரும் அகமுடையாரும் மூவரும்சகோதரர்களே.?

கள்ளரும் மறவரும் அகமுடையாரும் மூவரும்சகோதரர்களே.?

முதுபெரும்குடி மறவர்களே மூவேந்தர்களாகினர் பிற்க்காலத்தில் முக்குலத்தின் மக்கள் ஆனர். இதற்க்கு ஆதாரமாக மறவர் குல வம்சத்தவர்களான மாறன் கிளையினர் சேரனாக சோழனாக பாண்டியராகவும் பழம்காலம் முதல் தொன்றுதொட்டு நம் தமிழ்நாட்டை மூவேந்தர்களாக அரசாண்டனர்.  

Posted in மூவேந்தர் | Tagged | Leave a comment