Tag Archives: கல்வெட்டு

சேர நாட்டின் மலப்புரம் பகுதியை ஆண்ட மறவர் கிரந்த கல்வெட்டு

Inscription at Orakam Mala Dr Suvarna Nalapat Trust https://www.youtube.com/watch?v=WJj4HSqYC7Q An enthusiast in history send me a few photographs of the ancient temple and a inscription on it asking me to decipher it. (Manoj Chakkiar Perinthalmanna). 

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

பூலாங்குறிச்சி மறவர் பட்டயம்

பூலாங்குறிச்சி ஊரவர்கள் 5 பேர் தங்கள் நிலத்தை செவலூரில் இருக்கும் 16 மறவர்களுக்கு  450 மதுரை சக்கரம்(பனம்)த்துக்கு  விற்ற செய்தி இது நாயக்கர் ஆட்சி 1700க்கு பிந்தியது என கருதலாம்

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

சின்னவன்னியனார் எனும் சேந்தன்குடி மறவர்.

வன்னி -வன்னியன் – வன்னியனார் எனும் பெயர்ச்சொல், சாசனங்கள் – இலக்கியங்கள் – பத்திரங்கள் ஆகியவற்றில் பயின்று வந்துவிட்டாலே சிற்றறிவு உள்ள மூடர்களில் இருந்து கற்றறிந்த சில பேரறிஞர் வரை சட்டென்று உடனடியாக தற்கால வன்னியர் சாதியைக் குறித்துதான் அது என்று கையைக் காட்டுகின்றனர். எதையும் சரியாக ஆராயாமல் முடிவெடுக்கும் இவர்களால்தான் சரியான சமூக வரலாறு … Continue reading

Posted in தேவர் | Tagged , | Leave a comment

மதிப்பனூர் மறவர் நடுகற்கள்

மதிப்பனூர் மறவர் நடுகற்கள்.மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்தில் உள்ள மதிப்பனூர் எனும் ஊரில் பெருமாள் கோயில் அருகில் ஆறு நடுகற்களில் ஒன்றாக இந் நடுகல்லும் உள்ளது. இவர்கள் அறுவரில் ஐவர் ஒரே ஊரினர் என்பதும், ஒருவர் பூங்கா நாட்டின் கடக்குறிச்சி எனும் ஊரைச் சேர்ந்தவர் என்பதும் செய்தியில் தெரிகிறது. 1. ஸ்ரீ குடி 2.காட்டு நா-3.ட்டு … Continue reading

Posted in தேவர் | Tagged , | Leave a comment

மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்புகள்-1

பொன்னமராவதி மறவன் ராச ராச மாறாயன்  இரண்டாம் ராஜ ராஜ சோழன் கல்வெட்டு: ஸ்வஸ்தி  ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் இராச இராச தேவர்க்கு யாண்டு  ………… பொன்னமராவதி மறவன் உசித இராசஇராசனான அரச கம்பீர மாறாயன் 

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

மறப்படை பாண்டியன் என்ற முத்தரையன் கல்வெட்டு

சங்கம்  மறுவிய தமிழ் கூறும் நல் உலகத்தை ஆண்ட வேந்தரில் பண்டையோன்,செழியன்,வழுதி,மீனவன் போன்ற புகழ் மொழிக்கு உரியவன் தென்னவன்பாண்டியன் ஆவான். அவனை “மறப்போர் பாண்டியன் மறக்களிறு மறப்போர் ஏறு” என சங்க இலக்கியங்கள் குறிக்கின்றது. அவன் மறக்குடியை சார்ந்தவன் என நாம் பல சான்றுகள் காட்டினாலும்சில பொறாமைகொண்ட விஷமிகளால் பொறுக்க முடியாமல் நம்மில் சில சிகண்டிகளைமுன்னிறுத்தி … Continue reading

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

நஞ்சன்கோட்டை கட்டிய தூங்கானை மறவன்

Thanks:vikatanhttps://www.google.com/amp/s/www.vikatan.com/amp/story/oddities%252Fmiscellaneous%252F150815-did-you-know-about-perambalur-ranjankudi-fort சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரிலிருந்து 13 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோட்டை. இது, பல போர்கள் நடந்ததற்கான சுவடுகளைத் தாங்கி நிற்கும் வரலாற்றுச் சின்னம். இந்தக் கோட்டையின் பெயரைக்கொண்டே ஊரும் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு.  வரலாறு பிற்கால பாண்டிய மன்னனின் வம்சாவளியில் வந்த தூங்கானை மறவன், 1,600 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோட்டையைக் … Continue reading

Posted in தேவர் | Tagged , , , | Leave a comment

மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில்

மறவர்களுக்கு ஆதி நாள் முதலே பாண்டிய நாட்டின் ஆளுமையும் சுவடுகள் உள்ள ஆதாரங்களை நாம் பதிவிட்டுள்ளோம். இதற்க்கு மேலே ஒரு சாண்று இதோ குலசேகர பாண்டியன் காலத்தில் விருதுநகர் மாவட்டம் “திருத்தங்கலில்” மறவர் பாடி காவல் உள்ள கல்வெட்டு சான்று.தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பாக 2004 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்வெட்டுகளை படியெடுக்கும் பனியில் … Continue reading

Posted in கல்வெட்டு, தேவர்கள், மறவர் | Tagged , , | Leave a comment

சோழரின் வாள்மறவன் மடம் காஞ்சிபுரம்

“தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து வாள்வினை முடித்து மறவாள் வேந்தன்”-சிலப்பதிகாரம் சோழர் காஞ்சியில் நிறுவிய வாள்வீரன் மடத்தை பற்றி “காஞ்சிபுர மாவட்ட வரலாறு” என்ற நூலின் ஆசிரியர் ஆ.பா.திருஞானசம்பந்தன்,எம்.ஏ அவர்கள் தொகுத்த ஆவணங்களில் வந்த செய்தி. பக்கம் 56, சளுக்க சோழர்கள் என்ற தலைப்பில் கி.பி. 1075 இல் காஞ்சியில் உள்ள அன்பில் தோட்டத்தில் சிறு … Continue reading

Posted in கல்வெட்டு, மறவர் | Tagged , , , , | Leave a comment

Virachillai(Padai Patru) – Pandiyan Veerargal Salai

Maravars Rulers and Warlords of Warefare of Pandyans and DareDevils of War காலம் :15 ஆம் நூற்றாண்டு    இடம்:பனையூர் -காணாடு        செய்தி :   பனையூர் மறவன் நயினான் எழுந்திர வென்றான் என்ற போர் வென்ற தேவன் வைத்தாய் திரு-நிலை கால்        கல்வெட்டு:   … Continue reading

Posted in கல்வெட்டு, பாண்டியன், மறவர் | Tagged , , | Leave a comment