Tag Archives: ஒரு வீரப் பரம்பரையினரின் கதை !

ஒரு வீரப் பரம்பரையினரின் கதை !

வீராயியின் வீரம் ! வீராயி என்பவள் பாண்டிய நாட்டுப் பெண். அதனால், அவள் பாண்டிய வீராயி என்னும் பெயர் பெற்றாள். அவள் பாண்டிய நாட்டு வீரர் குடியில் பிறந்தவள். அவளுடைய தந்தை ஒரு பெரிய வீரன். அம்மாவீரனுக்கு, வீராயி என்னும் அம்மகளும், வீரப்பன் என்னும் மகனும் இருந்தனர். அவன் தன் மகளையும், மகனையும் கண்ணும் கருத்துமாக … Continue reading

Posted in தேவர்கள் | Tagged | 1 Comment