Tag Archives: இரும்புப் பிடி

பொன்னியின் செல்வன் -28

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் 28 இரும்புப் பிடி திடீரென்று பொங்கிய புது வெள்ளம் போன்ற ஆச்சரியத்தின் வேகம் சிறிது குறைந்ததும், புலவர் தலைவரான நல்லன் சாத்தனார், “பிரபு! அப்படியானால், இந்தப் பாடலை இயற்றிய கவி…” என்று தயங்கினார். “உங்கள் முன்னால், கால்களின் சுவாதீனத்தை இழந்து, நோய்ப் படுக்கையில் படுத்திருக்கும் புவிச் சக்கரவர்த்திதான்!” என்றார் சுந்தர … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment