Tag Archives: அத்தியாயம் 23

பொன்னியின் செல்வன்-23

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் 23 அமுதனின் அன்னை வேளக்கார வீரர் படை பெரிய கடைவீதியின் வழியாகப் போயிற்று. படையின் கடைசியில் சென்ற சில வீரர்கள் கடைத்தெருவில் சில திருவிளையாடல்களைப் புரிந்தார்கள். ஒருவன் ஒரு பட்சணக் கடையில் புகுந்து ஒரு கூடை நிறைய அதிரசத்தை எடுத்துக் கொண்டு வந்து மற்ற வீரர்களுக்கு விநியோகித்தான்.பிறகு வெறும் கூடையைக் … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment