Tag Archives: அத்தியாயம் 22

பொன்னியின் செல்வன் -22

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் 22 வேளக்காரப் படை முதலில், பல்லக்கின் வெளிப்புறத்திரை – பனை மரச் சின்னம் உடைய துணித் திரை – விலகியது. பின்னர் உள்ளிருந்த பட்டுத் திரையும் நகரத் தொடங்கியது. முன்னொரு தடவை வல்லவரையன் பார்த்தது போன்ற பொன் வண்ணக் கையும் தெரிந்தது. வந்தியத்தேவன் இனி, தான் குதிரை மேலிருப்பது தகாது … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment