Tag Archives: அத்தியாயம் -18

பொன்னியின் செல்வன் -18

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் -18 இடும்பன்காரி கொள்ளிடத்துப் பரிசில் துறையில் ஆழ்வார்க்கடியான்நம்பி என்னும் திருமலையப்பனை விட்டு விட்டு வந்துவிட்டோம். அந்த வீர வைஷ்ணவரை இப்போது கொஞ்சம் கவனிக்கலாம். வந்தியத்தேவன் குதிரை ஏறிக் குடந்தை நகர் நோக்கிச் சென்றதும், திருமலை அவன் போன திசையைப் பார்த்துக் கொண்டே தனக்குள் சொல்லிக் கொண்டான்.

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment