Tag Archives: தேவர்

முக்குலத்து சொந்தங்கள் கவனத்திற்கு :

வருங்காலம் என்று இல்லை ..இப்போதே ஜாதியை வைத்துதான் எல்லாமே நடக்கிறது .ஜாதி இல்லாமல்ஒன்றும் இல்லை .இப்போ அனைத்து ஜாதிக்காரனும் தற்பெருமை பேச ஆரம்பிச்சுட்டான்.இதுக்காக பொய் வரலாறு பொய் கதைகள் இப்படி எழுத ஆரம்பித்துவிட்டார்கள் ஒவ்வொருவரும் அரசியல் ,படிப்பு ,வேலை அனைத்திலும் தங்கள் ஜாதியை முன்னிறுத்தியே செயல்படுகின்றனர் .. இவ்வாறு இருக்கையில் நாம் எந்த கட்சியில் இருந்தாலும் … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged | 1 Comment

மறவர் நாடு

இப்போது இராமநாதபுரம் மாவட்டமாக உள்ள பகுதி மற்றும் சிவகங்கை மாவட்டம், விருதுநகர் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்கள் அடங்கிய பகுதி பாண்டிய நாட்டின் கீழ்த்திசைப் பகுதியாக இருந்தது. இந்த நிலப்பரப்பு மறவர் நாடு என்றும் அழைக்கப்பட்டது. மறவர் நாடு பாண்டிய பேரரசி…ன் ஆட்சிக்குள் அடங்கிய பகுதியாகவே எப்போதும் விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மறவர் நாட்டைச் சேர்ந்தவர்கள் … Continue reading

Posted in மறவர் | Tagged , , , , , , , , | Leave a comment

மேகநாதன் தேவர் பதிவுகள்

நமது முன்னோர்கள் மன்னராக இருக்கட்டும்.ராஜாவா,நாயகனாக, குறுநில மன்னராக, பாளையக்காரராக, பட்டத்து ஜமீனாக இருக்கட்டும். ஆனால் அவர்களின் அத்தனை வீரமும் சுத்தமானது. தன்னுடைய ஆளுமையில் இருந்த மக்களுக்காக தன்னையே அர்பணித்தவர்கள். அவர்களுக்காக தன் உயிரையும் கொடுத்தவர்கள் …. அவர்கள் தியாகம் என்றும் அவர்கள் புகழை அழியவிடாது … அது கடைசி தேவனின் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | 1 Comment

மேகநாதன் தேவர் பதிவுகள்

எதற்கும் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல, அந்த எமனையும் அஞ்ச வைப்பவர்களே நாங்கள். ஓடி ஒளிபவர்கள் நாங்கள் அல்ல, எவனையும் ஓட வைப்பவர்களே நாங்கள்.. பதுங்கி நிற்பவர்கள் நாங்கள் அல்ல, பதிங்கினாலும் பின் பாயுபவர்களே நாங்கள்.. காசு,பணத்திற்காக வாழ்பவர்கள் நாங்கள் அல்ல, மானம் ,ரோசத்திற்க்காக மடிந்து போனவர்கள் நாங்கள். அடுத்தவனை ஒழித்து வாழ்பவர்கள் நாங்கள் அல்ல, தஞ்சமென … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | Leave a comment

மேகநாதன் தேவர் பதிவுகள்

யார் தேசிய தலைவர் ??? காங்கிரஸ் பார்வர்ட் பிளாக் கட்சிகளுக்குள் அந்த காலத்தில் மோதல் & போட்டி இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே …ஆனால் காமராஜரின் சதி மற்றும் ஜாதி வெறி பலருக்கும் இன்று தெரியாமல் இருப்பதே உண்மை .. 1952 ஆம் ஆண்டு தேர்தலில் அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில் பசும்பொன் தேவர் ஐயா வென்றார் … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , , , | 1 Comment

மேகநாதன் தேவர் பதிவுகள்

கலப்பு திருமணம் என்ற பெயரில் ஏமாற்றுவேலை # சிங்களவன் தமிழ் பெண்களின் மானத்தை சூறையாடினால் அது வன்கொடுமை என்கிறார்கள் இங்கிருக்கும் தமிழர்கள் . தமிழ் பெண்களின் கருப்பையில் சிங்களவன் உயிர் வளர்க்க துடித்தால் அதை வன்மையாக கண்டிக்கிறார்கள். சிங்களவன் தமிழ் இனத்தை சிறுபான்மை இனமாக மாற்ற முயற்சிக்கிறான் என்றும் ,தமிழ் இனத்தை போரால் அழித்தது போக … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | Leave a comment

மேகநாதன் தேவர் பதிவுகள்

ராமசாமி நாயக்கர் { பெரியார் ] வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம், சுயமரியாதை இல்லாத இயக்கத்தின் சார்பாக ஒரு போராட்டம் நடந்தது, இது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கலாம் சிலருக்கு தெரிந்து இருக்காது, இந்தப் போராட்டம் என்னவென்றால் பிராமணர்களின் பூணுலை அறுப்பது, சில பிராமணர்களின் பூணுலை அறுத்து அதில் வெற்றியும் கண்ட ராமசாமி நாயக்கர் இந்தப் … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | Leave a comment

மேகநாதன் தேவர் பதிவுகள்

தன்னை துரத்த வந்த புலியை திருப்பி துரத்திய தேவர்களே … தாய்நாடு காத்த சிங்கங்களே … மற்றவனை வாழ வைத்த வள்ளல் பரம்பரையே … வாய்க்கு இனிய நல்லவன் மாதிரி பேசி உங்கள் உழைப்பை உறிஞ்சும்   கூட்டத்தை வாழ வைக்கும் தெய்வங்களே …. மாடி வீடு ஏ. சி கார் என்று மற்றவன் வாழ ஓடாய் … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | Leave a comment

கள்ளர் இனம்தன்னை பற்றி: சிலபகுதிகள்:

  ‘… கள்ளர் என்றொரு இனமுண்டு, அதற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு, நன்றி மறவாதவர்கள். கொடுத்த வாக்கினை காப்பாற்றுபவர்கள். முதன்முதலில் தென்னிந்தியாவில் குடியேறிய பழங்குடியினர். சோழ மன்னர்கள் வழிவந்தோர். எனவே கள்ளர் இனத்தவர் ஆட்சி பொறுப்பிலும், போர்ப்படையிளும், சோழ மன்னர்களுக்கு பணிபுரிந்தவர்கள்.காலப்போக்கில் ஆட்சி மாறி- முகமதியர் ஆட்சி, விஜய நகர ஆட்சி, பாமினி சுல்தான் ஆட்சி, … Continue reading

Posted in தேவர் | Tagged , , | 1 Comment

அன்றொருநாள்: அக்டோபர் 12:II

II. தந்தையின்பணி: நான் அப்பாவிடம் ஆயிரம் கேள்வி கேட்பேன். ஆங்கிலேயனின் போலீஸ் துறை தான் இந்த Criminal Tribes Act 1871 ஐ நடத்தியவர்கள்; முன்பின் சொல்லாமால் அட்டெண்டென்ஸ் எடுத்து, கைது செய்பவர்கள். கொடுமைக்காரர்கள் எனப்பட்டவர்கள். அதே ஆங்கிலேய நிர்வாஹம் கள்ளர் புனர்வாழ்வு (Kallar Reclamation) என்ற அருமையான திட்டம் ஒன்றை அதே போலீஸ் துறை மூலம், ஆனால் கூட்டுறவுத்துறை … Continue reading

Posted in தேவர் | Tagged , , | Leave a comment