MARAVARS ARE KSHATHRIAYAS OF STOCK OF PANDYA,CHOALA,KERALA

Marvars are declared as the stock of chola,pandya,kerala all belong to ancient Maravas

of Dravida Country and laid to claim the kshatriyahood in the later times; no sooner

was hear the kshatiya-hood desired by these king to forward of panyagreist those

who belong to  SUN or LUNAR race.

 

This account is seen in ANBIL PLATES OF SUNDARA CHOLA :4TH YEAR

 

This infromation is extrated by Maravan Kandanar,Who was a Kerala prince(Chera).

Whose daughter is the wife of Sundara Chola in the 4th year in 9th centuary.

This information is edited by Gopinath Rao M.A.MADRAS, chief of Archeology

come gathered by L.S.Lakshmana Chettiyar and enquired by 

U.V Swaminatha iyyer to read the information Anbil plates.

and is published by

EPIGRAPHIA INDICA

AND RECORD OF ARCHEOLOGICAL SURVEY OF INDIA

EDITED BY

PROFFESSOR KNOW.P.HD

AND

THOMAS M.A.HOX.PHD

VOL X111 1919-20

NO.4 ANBIL PLATES

BY K.V. SUBRAMANIYA IYYER B.A.MR.AS(OOTACAMUND)

1915 RECORDS OF GOPINATH RAO

 

This is  proved that Maravars are belong to Chera,Chola,Pandy kings and they are

the first race to attained Kshatriyahood among the castes. 

மறவர்களே மூவேந்தர் என ஆங்கிலேயர் காலத்திலே அறிவித்திருக்கின்றனர். சுந்தர சோழனின் அன்பில் செப்பேடுகள் சோழரின் புகழ் பாடும் செப்பேடுகளில் பழுவேட்டரையன் கண்டன் மறவன் சேர மன்னன் எனவும் சத்திரியர் என வந்துள்ளதாக கோபினாத் ராவ்,ஊவே சாமிநாத அய்யர், மற்றும் பலரும் தெரிவித்துள்ளன்ர். இதில் குறிப்பிடுவது மறவரை தான் என கல்வெட்டாளர்களே குறிப்பிட்டுவிட்டனர். என்வே மழவர் என திரிக்கும் முட்டாள்கள் இனியாவது உனரட்டும்.

இதற்க்கு கல்வெட்டு ஆதாரங்களையும் சங்க பாடல்கள் நாயக்கர் கால குறிப்புகளை நாம் ஏற்கனவே தெரிவித்துவிட்டோம். இதுபோக இந்த அன்பில் செப்பேடுகள் முதல் முதலில் சத்திரியர் என வந்த இனக்குழுமமும் மறவர் தான் என கூறியிருப்பது கூடுதல் தகவல்கள்.

சத்திரியர் என வந்துள்ள கல்வெட்டு.

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வுப் பேரவையால் படிக்கப்பட்ட இக்கல்வெட்டின் ஒவ்வொரு வரியின் முதற்பகுதியும் கட்டடப் பகுதிக்குள் மறநிதுள்ளமையால் அப்பகுதிகளை மட்டும் விடுத்து, பிற பகுதிகள் படியெடுக்கப்பட்டன.

 

1 … சரிபம்மர்க்கு யாண்டு இருபத்திரண்டாவது 2 …து அவனி கந்தர்ப்ப ஈசுவரகிரகத்து மகா தேவர்க்கு செ 3 …கரிஷி வம்சத்து சத்திரியன் பொதுகள் பெருமாள் 4 …பழுவேட்டரையன் குமரன் மறவன் பிரசா 5 …ஹ நங்கிடந்த பூமியை கல்லி எட்டு மா செய் நீர் 6 …போகங் கொண்டு இரண்டு தளியிலும் ஒரோநந் 7 …கொண்டோம் இத்தளிப் பட்டுடையோம் எழுவோம் இவ்வி 8 …கந்தர்ப்பபுரத்து நகரத்தார் …51.

இவ்விரண்டு கல்வெட்டுகளிலும் வரும் மகரிஷி வம்சத்து சத்திரியன் பொதுகள பெருமாள், பொய்கைக் குறுவிடத்து வெட்டக்குடான் வடுகன் மாதவன் ஆகிய இரண்டு தனியர்களின் பெயர்களைப் பழுவேட்டரையன் குமரன் மறவன் பெயரோடு இணைத்து, இரண்டு குமரன் மறவன்களை உற்பத்தி செய்திருக்கிறது, அவனி கந்தர்வ ஈசுவர கிரகத்தின் முன்னால் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையின் அறிவிப்புப் பலகை. பழுவேட்டரையர் என்னும் தலைப்பின் கீழ், இந்த அறிவிப்புப் பலகையில், i) மகரிஷி வம்சத்து சத்திரியன் பொதுகள பெருமாள் பழுவேட்டரையன் குமரன் மறவன், ii) பொய்கைக் குறுவிடத்து வெட்டக்குடான் மாதவன் பழுவேட்டரையன் குமரன் மறவன் என்ற இரண்டு பெயர்களைப் பார்க்கலாம். இதைக் கவனக் குறைவு என்பதா? கருத்துப் பிழை என்பதா? இந்த அறிவிப்புப் பலகையில் இருக்கும் செய்திகள் பெரும்பாலும் பிழைபட எழுதப்பட்டுள்ளன. தொடக்கத்திலிருந்து இறுதிவரை பிழைகள் மலிந்துள்ள இப்பலகையை ஒன்று அகற்றி விடலாம் அல்லது திருத்தி எழுதி அமைக்கலாம்.

அதுதான் அறிஞர் பெருமக்கள் நிறைந்துள்ள தொல்பொருள் ஆய்வுத் துறைக்குப் பெருமை சேர்க்கும். பொதுகள பெருமாள் தந்த கொடையைக் குமரன் மறவனே தந்ததாகத் தவறான தகவல் வெளியிட்டுள்ளது கல்வெட்டறிக்கை52.

குமரன் மறவனைச் சுட்டும் பிற கல்வெட்டுகள் திருப்பழனத்திலொன்றும், லால்குடி சப்தரிஷீசுவரர் கோயிலில் ஒன்றும், திருவையாற்றுப் பஞ்சநதீசுவரர் கோயிலில் ஒன்றுமாய் உள்ளன. மறவன் கண்டன் சுந்தரசோழரின் ஆட்சிக்காலத்தில் பழுவூரை ஆண்டவர். இவரது மூன்று பிள்ளைகளில் கண்டன் மறவன் சுந்தரசோழருக்குப் பிறகு சுமார் 40 ஆண்டுகள் பழுவூரை ஆண்டார். எனவே, அப்போது கண்டன் மறவன் சிறுபிள்ளையாயிருக்க, மூத்த சகோதரர்கள் கண்டன் சத்ருபயங்கரனும் கண்டன் சுந்தரசோழனுமே சுந்தரசோழர் காலத்தில் வாழ்ந்தவர்கள்.

SOURCES OF VIJAYANAGAR HISTORY

SELECTED AND EDITED EOK THE

UNIVERSITY

BY

S. KRISHNASWAMI AYYANGAR, m.a.,

Professor of Indian History and Archceology and Fellow of the

University of Madras.

PUBLISHED BY THE UNIVERSITY OF MADRAS.

1919.

https://archive.org/details/sourcesofvijayan00krisrich

Maravan_The_pandiyan

 

 

 

Achyuta-Raya-abhyudayam begins with his coronation, when

that son was anointed in the Yauva-Rajya (heir apparentcy) at the

same time. This authority may be followed as being the nearest

to Narasa, among the works that describe his early career. After

the affair against the Sultan of Bidar, he is said to have carried on

the campaign against the Telugu country. This was very likely

in the company of Saluva Narasimha against the Gajapati of

Kalinga and the Bahmani Sultan in the north. Then he is said to

have gone to the south against the Chola country. It may be that

in this part of the campaign as well he accompanied his master,

but there are specific achievements ascribed to him in this

campaign which are not mentioned in the various accounts relating

to Saluva Narasimha. He is said to have marched against

Madura, defeated the Chola, perhaps killed a Pandya, who is

called Manabhusha in one, and simply Marava in anotherHe is

then said to have marched northwards to Seringapatam where he

defeated the Heuna, governor or general, at the place, and took

possession of the island, having constructed a bridge, when the

river was in floods, to cross it. He is then said to have marched

westwards from there through a few places which are not identi-

fiable, to Gokarna on the West Coast. His having gone to

Ramesvaram might have been in the company of Saluva Nara-

simha or by himself alone. According to the order of campaigns

set forth in this account he must have been on the banks of the

Godavari in 1475 with his master. It may be then that he marched

southwards in the company of his master. The circumstances

necessitating a campaign against Madura must then have arisen,

and he must have been deputed on that commission.

maravar_ruler_madurai1

 

அச்சுதராய அப்யுகதம்

கூறும் தென்காசி பாண்டியன் மானபூசனன் என்னும் மறவனை பற்றி

“மதுரா மகேசம் மறவாய தத்வம்”


“மானபூசனன்” என்னும் ஐடிலவர்மன் பராக்கிரம பாண்டியனையே இந்த நரசநாயக்கன் வென்றான். “மானபூசன்னை” துரத்திய பிறகு நரசநாயக்கன் மதுரையை உறங்காவில்லிதான் திருமாலிஞ்சோலை வாணாதிராயருக்கு அளித்தான் என சரித்திரம் கூறுகின்றது. இதன் பிறகே மதுரை வாணாதிராயர் வசமானது.(பாண்டிய  நாட்டில் வாணாதிராயர்: தொல்லியல் துறை இயக்குனர் வெ.வேதாச்சலம்.)



எனவே மானபூசன்னன் என்னும் மறவனை வென்றே மதுரையை கைப்பற்றினான் நரசநாயக்கன். எனவே மதுரையை ஆண்டது வாணாதிராயர் அல்ல.

 

ஆனால் கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி என்னும் முதுமொழிக்கு ஏற்ப பல அரசுகள் மறவரில் தோன்றின. இருக்கு வேளிர் பல கல்வெட்டு மறவர் என வந்துள்ளது. சேர அரசர் பழுவேட்டரையர், மலையமான் , தொண்டைமான்,விழுப்பேரரையர் இவர்களுடன் வாணர்களும் மறக்குடியினரே. இவர்கள் மறவரில் ஒரு அங்கமே.

 

 

 

 

Of these Narasimha

was famous for his heroic deeds even from his youth. He

captured the fort of Manava (Manuva ?) Durga from its Muham-

madan ruler and gave it back to him. He laid a bridge across the

Kaveri and captured the town of Seringapatam. He then marched

against Madura and, defeating and killing its Marava ruler in a

battle, captured the place. He then defeated in battle a chief called

Konetiraja who opposed him with his elephant hordes. He made

the city of Vidyaoura his capital. He had three queens who were

called Tippamba, Nagamamba and Obamamba. Of these by his

wife Tippamba he got a son called Vlra-Narasimha, by Naga-

mamba Krishna Raya and by Obamamba, Achyuta Raya.

ACHYUTARAYABHYUDAYAM lOQ

But the Parijatapaharanam dedicated to Krishnaraya says that Narasa killed

the Chola. We cannot say which of the versions is correct.

 

t The ruler of Madura is according to this account said to have submitted to

Narasa without fighting and to have made him valuable presents. But the copperplates

of his successors and the Achyutarayabhyudayam give a different version. According to

the Achyutarayabhyudayam he captured Madura after killing in battle its Marava ruler.

Again inscriptions say that he captured it from a king called Manabhusha. This Mana-

bhusha has been identified with Arikesari Parakrama Pandya surnamed also as Mana-

bharana and Manakavacha of the Tenkasi Pandyas. The Achyutarayabhyudayam again

says that Narasa defeated a chief called Konetiraja who opposed him with his elephant

hordes. We do not know who this chief was. Konetiraja is perhaps a corruption of the

title Konerinmaikondan which is one of the titles of Perumal Parakrama Pandyadeva

alias Kulasekhara. (Travancore Archaeological Series I, p. 104.) But he succeeded to

power only in SS. 1464 or AD. 1542-3. Therefore the term Konetiraya of the Achyuta-

rayabhyudayam cannot refer to him. There were others that have had the same title

and the present reference might be to one of them. No. 259 of 191 1, in Kumbhakonam,

of AD. 1490-I, refers to a Konetiraja of Kanch I

 

இது ராபர்ட் ஸ்வெல்ஸ் மற்றும் மக்கென்சி பிரபுவால் எடுக்கப்பட்ட திருநெல்வேலி பால்வன்ன நாதஸ்வாமி கோவிலில் உள்ள கல்வெட்டு வழக்கமாக மாறவர்மன் என்றால் மாறபெருமாள் என கல்வெட்டை எளிதாக கூறிவிடுவார்கள் ஆனால் “பெருமாள்” என்னும் பெயர் முன்னாடியே வந்துவிட்டது.

 

 

கல்வெட்டு வாசகம்:

க.என்:

268/1908 வருடம்:1574 மன்னன்:கோனேரி இன்மை கொண்டான் பராக்கிறம பாண்டியன்

 

செய்தி:  “திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மைகொண்ட பெருமாள் சீவல மறவர்  குனராமனான பாண்டிய குலசேகர தீட்சிதர்” திருக்காலுடைய தம்பிரான் தீட்சிதருக்கு நிலங்களை அளித்தார் என வாசகம் கூறுகின்றது.

 

மாறவர்மன் என்றாலும் மறவர் பெருமான் என்று தான் அர்த்தம். மறவரை தவிர பாண்டியநாட்டு பூர்வீக குடி யாருமில்லை.

 

“மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கையம் முத்து”(அகம்:27)

“மறம்கெழு தானை அரசருள்ளும்

அறம் கடப் பிடித்த செங்கோலுடன் அமர்

மறம் சாய்ந்து எழுந்த வலன் உயர் திணிதோள் பலர்

புகழ் திருவின் பசும்பூட் பாண்டியன்”(அகம்:338)

“திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்”(அகம்:13:5)

“திருவீழ் நுன்பூன் பாண்டியன் மறவன்”(புறம்:179)”

வாள்மறவேந்தர்களை புகழ்ந்த  சங்க இலக்கியத்தின் விளக்கம்.

 

பாடியவர்: ஆடுதுறை மாசாத்தனார். (புறம்)

பாடப்பட்டோன்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.

 

நனிபே தையே, நயனில் கூற்றம்!

விரகுஇன் மையின் வித்துஅட்டு, உண்டனை

இன்னுங் காண்குவை, நன்வாய் ஆகுதல்;

ஒளிறுவாள் மறவரும், களிறும், மாவும்,

குருதியும் குரூஉப்புனற் பொருகளத்து ஒழிய,

நாளும் ஆனான் கடந்துஅட்டு, என்றும் நின்

 

சோழன் கிள்ளிவளவனை பாடிய மாசாத்தனார் நின்னுடைய வாள்கொண்ட மறவரும் யானையும்,வீரர்களும் மடிந்தனரே.

 

 

பாடப்பட்டோன்: சேரமான் கடலோட்டிய வெல்கெழு குட்டுவன்.

திணை: வாகை. துறை: மறக்களவழி. (புறம்)

 

இருப்புமுகம் செறிந்த ஏந்தொழில் மருப்பின்,

கருங்கை யானை கொண்மூவாக,

நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த

வாள்மின் நாக, வயங்குடிப்பு அமைந்த

குருதிப் பலிய முரசுமுழக் காக,

 

சேரன் குட்டுவனின் வாள் மறவரையும் படையினரையும் பாடியது.

 

பாடியவர்: வடநெடுந்தத்தனார்; வடம நெடுந்தத்தனார் எனவும், வடம நெடுந்தச்சனார் எனவும் பாடம்.

பாடப்பட்டோன்: நாலை கிழவன் நாகன்

திணை: வாகை துறை: வல்லாண் முல்லை

 

ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென,

ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை

மலர்ப்போர் யார்?’ என வினவலின் மலைந்தோர்

விசிபிணி முரசமொடு மண்பல தந்த

திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்,

படை வேண்டுவழி வாள் உதவியும்,

வினை வேண்டுவழி அறிவு உதவியும்,

 

பாண்டியன் மறவன் கிழவன் நாகன் பாண்டியருக்கு படை வேண்டின் வாள் மறவரையும் ஆலோசனை வேண்டின் அறிவையும் வழங்கினான்.

 

தோல் வலிவும் வாள் வலிவும் கொண்ட மற மன்னனை வாழ்த்துவது வேத்தியன் இயல்பு.

 

பிணங்கு அமர் உள் பிள்ளைப் பெயர்ப்புப் யெராது

அணங்கு அஞர் செய் தாள் எறிதல் நோக்கி – வணங்காச்

சிலை அளித்த தோளான் சின விடலைக்கு அன்றே

தலை அளித்தான் தண்ணடையும் தந்து 33(வேத்தியல் மலிவு இன்னது)தோள்வலிய

வய வேந்தனை

வாள்வலி மறவர் சிறப்புரைத்தன்று.(புறப்பொருள் வென்பாமாலை)

 

வாள் கொண்டு வரும் வஞ்சி படையை வீள்த்துவது மறமன்னனின் கொலையானை ஆகும்.

 

வாள் தானை வெள்ளம் வர வஞ்சி – மீட்டான்

மலையா மற மன்னன் மால் வரையே போலும்

கொலை யானை பாய்மாக் கொடுத்து 52(குறுவஞ்சி-2 இன்னது)கட்டூர் அது வகை கூறினும்

அத்துறைக்கு உரித்தாகும்

 

 

 

கால்கோள் காதை – சிலப்பதிகாரம்(இளங்கோவடிகள்)

 

தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து

வாள்வினை முடித்து மறவாள் வேந்தன்

ஊழி வாழியென் றோவர் தோன்றக்

 

தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து – பொருந்திய கோலத்தையுடைய தம் மகளிருடன் மகிழ்ச்சி மிக்கு வாள்வினை முடித்த மறவாள் வேந்தனாகிய பாண்டிய மன்னனின் ஊழி வாழியர் என்று ஓவர் தோன்ற – போர்த் தொழிலினை முடித்து வென்றி வாளினை யுடைய மன்னவன் ஊழியூழி வாழ்வானாக என்று கூறிக் கொண்டு தோன்றின.

 

முத்தொள்ளாயிரம் : பலம் மிகுந்த பாண்டியன்

– என். சொக்கன்

பாடல் 108

 

நறவுஏந்து கோதை நலம்கவர்ந்து நல்கா

மறவேந்தன் வஞ்சினயான் அல்லன் துறையின்

விலங்காமை நின்று வியன்தமிழ்நாடு ஐந்தின்

குலக்காவல் கொண்டுஒழுகும் கோ

 

பாண்டியனைக் காதலிக்கும் ஒரு பெண், அவன் தன்னைச் சந்திக்க வரவில்லையே என்று கவலை கொண்டு, தன்னுடைய காதல் தோற்றுவிட்டதாகவும், அவன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்றும் பலவிதமாய் ஊகித்துக்கொண்டு, ஏகத்துக்குப் புலம்பிக்கொண்டிருப்பதை முந்தைய பாடல்களில் பார்த்தோம்.

 

அந்தப் பெண்ணின் கண்ணீரைத் துடைத்து, அவளுக்கு ஆறுதல் சொல்கிறது இந்தப் பாடல் !

தேன் நிரம்பிய மலர்களைத் தொடுத்து, மாலையாக அணிந்த பெண்ணே, நான் சொல்வதைக் கேள்’, என்று அவளை அழைத்து, ஆதரவாய்ப் பேசத்துவங்குகிறது பாடல், ‘உன் காதலனைச் சாதாரண ஆள் என்று நினைத்துவிட்டாயா ? உன்னுடைய நலனையெல்லாம் திருடிக்கொண்டு ஓடிவிடுகிற ஆள் என்று எண்ணிவிட்டாயா ? அது தவறு, அப்படியெல்லாம் நீயாக ஏதும் கற்பனை செய்துகொள்ளாதே

 

அவன் நிச்சயமாய் உன்னைக் கைவிடமாட்டான்’, என்று உறுதி சொல்கிறது பாடல், ‘அவன் பெண்களை ஏமாற்றுகிற ஆள்  இல்லை, ரொம்ப நல்லவன், ஒழுக்க நெறி தவறாமல் ஆட்சி செய்கிற மறவாள் அரசன், தமிழ்நாட்டின் ஐந்து பகுதிகளையும் முறைப்படி காவல் காக்கும் குடும்பத்தைச் சேர்ந்த அரசன் அவன்.

 

 

விக்கிரம சோழனுலா -ஒட்டக்கூத்தர்

 

சிந்தனை யாவிற்கு முற்றத் திருத்தேரில்

மைந்தனை யூர்ந்த மறவோனும் – பைந்தடத்

தாடு துறையி லடுபுலியும்புல்வாயும்

கூடநீ ரூட்டிய கொற்றவனும் – நீடிய

மாக விமானந் தனியூர்ந்த மன்னவனும்

போக புரிபுரிந்த பூபதியும் -மாகத்துக்

கூற வரிய மனுக்கொணர்ந்து கூற்றுக்குத்

தேற வழக்குரைத்த செம்பியனும் –

 

 

தாயை இழந்த கன்றுக்காக மகனை தேரில் ஊர்த்திய மறவனான மனுநீதி சோழனும் புறாவிற்க்காக கருடனுக்கு சதை கொடுத்த செம்பியனும்.

 

-ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழன் உலாவில் பாடியது.

 

நன்றி:எபிகிராபி இண்டிகா(1919-20)

தொல்லியல் துறை(ஆங்கில அரசுகள்)

 

 

தொடரும்… அடிக்குறிப்புகள்: 25. S.I.I. Vol, III, Ins. No. 89 26. A.R.E. 739 of 1905 27. A.R.E. 735 of 1905 28. S.I.I. Vol, III, Ins. No. 103 29. சம்பந்தர், இரண்டாம் திருமுறை, தருமபுர ஆதீஇன வெளியீடு, 1954, பக். 151 30. சம்பந்தர், இரண்டாம் திருமுறை, தருமபுர ஆதீஇன வெளியீடு, 1954, பக். 153 31. வி.சா. குருசாமி தேசிகர், திருப்பழுவூர்-திருமழபாடி பதிகங்கள், தருமபுர ஆதீன வெளியீடு, 1977, பக் 10-11 32. S.I.I. Vol V, Ins. No. 523 33. S.I.I. Vol V, Ins. No. 235 34. வெ. பாலாம்பாள், பழுவேட்டரையர்கள், பக். 14 35. A.R.E. 357 of 1924 36. அவனிகந்தர்ப்ப ஈசுவர கிரகத்துக்கு முன்னால் நிறுவப்பட்டுள்ல அறிவிப்புப் பலகை காண்க; Indian Express, Daily, 10-9-1988. 37. வை. சுந்தரேச வாண்டையார், பழுவேட்ட்ரையர், கட்டுரை, கல்வெட்டுக் கருந்த்தரங்கு, பக். 124 38. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், சோழர் கலைப்பாணி, சென்னை, பாரி நிலையம், 1966, பக். 56 39. S.I.I. Vol XIII, Introduction, P. viii 40. V. Balambal, Feudatories of South India, Allahabad, Chugh Publications, 1978, PP. 179-180.

This entry was posted in சேரர், தேவர், தேவர்கள், மறவர் and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *