Category Archives: மேகநாதன் தேவர் பதிவுகள்

பசும்பொன் தேவர் அய்யா :

பசும்பொன் தேவர் அய்யா : தேவர் அய்யாவின் புகழ் நம் தேசம் முழுவதும் கடல் கடந்தும் பரவியது .தேவர் அய்யா பர்மாவிற்கு இருமுறை சென்றார். அங்கே அரசாங்கம் தேவர் அய்யாவிற்கு சிறப்பான வரவேற்ப்பு அளித்தது. அங்குள்ள பல இடங்களின் தேவர் அய்யா “அரசியல் ,சமயம் ,கலை ,மொழி ,தேசியம் ,தெய்வீகம் பற்றி சொற்ப்பொழிவுகளை நிகழ்த்தினார். பெளத்த … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர், மேகநாதன் தேவர் பதிவுகள் | Leave a comment

மயிலப்பன் தேவர் { சேர்வை } & நைனப்பன் தேவர் {சேர்வை}

மயிலப்பன் தேவர் { சேர்வை } & நைனப்பன் தேவர் {சேர்வை} மறவர் சீமை ஒரு பகுதியான முதுகுளத்தூர் நகருக்குத் தென்மேற்கே இருப்பது சித்திரங்குடி என்ற கிராமம். இந்த ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்தான் மயிலப்பன் என்பவர். இவர் முகவை சேதுபதி மன்னரின் தளபதியாக இருந்தார். இவர் ‘மயிலப்பன் சேர்வை” என அழைக்கப்பட்டார். கி.பி. 1795ஆம் ஆண்டின் … Continue reading

Posted in மருது பாண்டியர்கள், மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | Leave a comment

உண்மை தொண்டன் என்பவன் யார் ??

ஒரு இயக்கத்தின் கொள்கையை கடைப்பிடித்து , அந்த இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்து , அந்த இயக்கத்தின் போராட்டங்களில் பங்குக்கொண்டு, அந்த இயக்கத்தின் பொருளாதாரம் ,சுக துக்கத்தில் செயல்பாட்டில் ,களப்பணியில் பங்கெடுத்து பணியாற்றுபவனே உண்மை தொண்டன் . எந்த ஒரு இயக்கத்திற்கும் நூறு உண்மை தொண்டன் இருந்தாலே அதன் வளர்ச்சியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது . … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged | Leave a comment

தேவனின் வீரம்

தேவன் என்பவன் தன்னுடைய தகுதியை புரிந்தவன். தலையில் உள்ள அறிவை உண்ர்ந்தவன். வீரமென்ற சொல்லை விவேகம் என்ற சொல்லுக்குள் அடக்கி வெற்றி பெற்றவன் . கத்தி, வாளை தூக்கியவர்கள் இன்று புத்தியை மட்டும் தூக்கிப்பிடிக்கிறோம்.. மறுபடி அரிவாளை பிடிக்க எவ்வளவு நேரம் ஆகும் ??? கரிகாலசோழன் ; சோழ அரசன் (கிமு 5ம் நூற்றாண்டு) கரிகாற்பெருவளத்தான் … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | 1 Comment

முக்குலத்து சொந்தங்கள் கவனத்திற்கு :

வருங்காலம் என்று இல்லை ..இப்போதே ஜாதியை வைத்துதான் எல்லாமே நடக்கிறது .ஜாதி இல்லாமல்ஒன்றும் இல்லை .இப்போ அனைத்து ஜாதிக்காரனும் தற்பெருமை பேச ஆரம்பிச்சுட்டான்.இதுக்காக பொய் வரலாறு பொய் கதைகள் இப்படி எழுத ஆரம்பித்துவிட்டார்கள் ஒவ்வொருவரும் அரசியல் ,படிப்பு ,வேலை அனைத்திலும் தங்கள் ஜாதியை முன்னிறுத்தியே செயல்படுகின்றனர் .. இவ்வாறு இருக்கையில் நாம் எந்த கட்சியில் இருந்தாலும் … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged | 1 Comment

அம்பேத்கரும்,இம்மானுவேலும்:

சிறிது நாட்களுக்கு முன் மதுரையில் திரு.அம்பேத்கர் மற்றும் இம்மானுவேல் சிலைகள் உடைக்கப்பட்டதை நாம் அறிவோம்,அம்பேத்கர் அவர்கள் நான் மதிக்கும் தலைவர்களில் ஒருவர்,மிகச்சிறந்த போராளி,அவர் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க வழி செய்தார்.சரி அது யாரு பக்கத்தில் இம்மானுவேல். முதலில் இம்மானுவேல் சார்ந்த தேவேந்திரர் என்று தன்னை அடையாளப்படுத்தும் இந்த பள்ளர்கள் முக்குலத்தோர்,வன்னியர்,கவுண்டர் இன … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , , , | Leave a comment

மேகநாதன் தேவர் பதிவுகள்

நமது முன்னோர்கள் மன்னராக இருக்கட்டும்.ராஜாவா,நாயகனாக, குறுநில மன்னராக, பாளையக்காரராக, பட்டத்து ஜமீனாக இருக்கட்டும். ஆனால் அவர்களின் அத்தனை வீரமும் சுத்தமானது. தன்னுடைய ஆளுமையில் இருந்த மக்களுக்காக தன்னையே அர்பணித்தவர்கள். அவர்களுக்காக தன் உயிரையும் கொடுத்தவர்கள் …. அவர்கள் தியாகம் என்றும் அவர்கள் புகழை அழியவிடாது … அது கடைசி தேவனின் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | 1 Comment

மேகநாதன் தேவர் பதிவுகள்

எதற்கும் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல, அந்த எமனையும் அஞ்ச வைப்பவர்களே நாங்கள். ஓடி ஒளிபவர்கள் நாங்கள் அல்ல, எவனையும் ஓட வைப்பவர்களே நாங்கள்.. பதுங்கி நிற்பவர்கள் நாங்கள் அல்ல, பதிங்கினாலும் பின் பாயுபவர்களே நாங்கள்.. காசு,பணத்திற்காக வாழ்பவர்கள் நாங்கள் அல்ல, மானம் ,ரோசத்திற்க்காக மடிந்து போனவர்கள் நாங்கள். அடுத்தவனை ஒழித்து வாழ்பவர்கள் நாங்கள் அல்ல, தஞ்சமென … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | Leave a comment

மேகநாதன் தேவர் பதிவுகள்

யார் தேசிய தலைவர் ??? காங்கிரஸ் பார்வர்ட் பிளாக் கட்சிகளுக்குள் அந்த காலத்தில் மோதல் & போட்டி இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே …ஆனால் காமராஜரின் சதி மற்றும் ஜாதி வெறி பலருக்கும் இன்று தெரியாமல் இருப்பதே உண்மை .. 1952 ஆம் ஆண்டு தேர்தலில் அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில் பசும்பொன் தேவர் ஐயா வென்றார் … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , , , | 1 Comment

மேகநாதன் தேவர் பதிவுகள்

கலப்பு திருமணம் என்ற பெயரில் ஏமாற்றுவேலை # சிங்களவன் தமிழ் பெண்களின் மானத்தை சூறையாடினால் அது வன்கொடுமை என்கிறார்கள் இங்கிருக்கும் தமிழர்கள் . தமிழ் பெண்களின் கருப்பையில் சிங்களவன் உயிர் வளர்க்க துடித்தால் அதை வன்மையாக கண்டிக்கிறார்கள். சிங்களவன் தமிழ் இனத்தை சிறுபான்மை இனமாக மாற்ற முயற்சிக்கிறான் என்றும் ,தமிழ் இனத்தை போரால் அழித்தது போக … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | Leave a comment