Category Archives: மறவர்

அம்பனேரி_மறவர்கள்(அம்பொன்நாட்டு_தேவர்கள்)

 #அம்பொன்நாட்டு_தேவர்கள்#அம்பனேரி_மறவர்கள்மதுரை கோச்சடை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வில்லாயுதமுடைய அய்யனார் , முத்தையா சுவாமி திருக்கோயில். இருளாண்டி தேவர் மகன் கட்டமுத்துத்தேவர் சக்கரவர்த்தி ஜாதி என்று அம்பனேரி மறவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர் .கோச்சடை முத்தையா கோயில் ஆயிரம் ஆண்டு பழமையான கோயில் கோயில் 10 தேவர் வகையறா குலதெய்வம் கோயில் . 1 :- கருப்பையாத் தேவர் வகையறா … Continue reading

Posted in தேவர், மறவர் | Leave a comment

ஆளுடைய காமகோட்டத்து நாச்சியார் கோவில் மறவர் கல்வெட்டுகள்

மாது உறை அதுவே மதுரை.தமிழின் முந்தைய பெயர் மதுரம் என சிலர் கூறுகின்றனர். அதுபோலே பாண்டியநாடு தமிழுடைத்து. தமிழின் தோற்றுவாயாய் இருக்கும் மதுரை.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் முழுமையான ஆய்வு நிறைவுபெற்றுள்ள நிலையில், அந்த ஆய்வின் வழியாக பல புதிய உண்மைகள் வெளியாகியுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகள் இதுவரை முழுமையாக … Continue reading

Posted in கல்வெட்டு, பாண்டியன், மறவர் | Leave a comment

சின்னனேந்திர பாண்டியன் செப்பேடு

வாசக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! பாண்டிய வம்சத்தவர் யார் என்பதை உரைக்கும் வண்ணம் இந்த செப்பேட்டில் தகவல்கள் அடங்கியுள்ளன. இந்த செப்பேட்டின் காலம் சாலிவாகன சகாப்தம் 1171 -என குறிக்கப்பட்டுள்ளது அதன்படி ஆங்கில ஆண்டு 1246 ஆகும். கொல்லம் ஆண்டு 421 என்று கணித்தாலும் சரியாக பொருந்திவருகிறது. ஆயினும் … Continue reading

Posted in சொக்கம்பட்டி ஜமீன், பாண்டியன், மறவர் | Leave a comment

மறவர் ஜாதிவர்ணம் ஓலை(போலி செய்திகள்)

மெக்கன்சி தொகுத்த பல தொண்டை மண்டல வேளாளர்களின் ஒலை மறவர் ஜாதி வர்னம் என்ற சுவடிகளில் ஒன்று.இது வில்லியம் டெய்லர் என்பரால் சேகரிக்கபட்டுள்ளது. இதில் மறவரின் ஜமீந்தார்களின் நிகழ்கால பெயர்களுடன் சில இல்லாத போலியான தகவல்களும் கோர்க்கபட்டுள்ளது. அதாவது சேதுபதி திருமலை நாயக்கரின் மகன்போலவும் அவரின் தட்டில் சாப்பிடும் பழக்கம் உள்ளது போன்றும் திருமலை நாயக்கரின் முதல் தொண்டன் … Continue reading

Posted in சேதுபதிகள், மறவர் | Leave a comment

K.K Pillai or Kanagasabai pillai’s Fake Naga Race claims and Vellalization

 Maravar,Parathavar are Wrongly cosider and Written by KK Pillai A vellanist Fake “The Tamils Eighteen Hundred Years Ago-1956″ Book is inspired by Pallars community ashirvatham,gurusamy and Nadars community telugu brahmin S.Ramachandran,Ganeshan,Nedumaran is truly written by a fellow vellala name Kanakasabai pillai.V … Continue reading

Posted in மறவர், வரலாறு | Leave a comment

ஊத்துமலை மன்னர் கண்ணப்பநாயனார் வம்சமா ?

ஊத்துமலை ஜமீனை இப்போது பலரும்  இன்னும் எத்தனையோ சாதிகளும் கிண்டலடிக்கும் ஊத்துமலை ஜமீன் தன்னை “கண்ணப்பர் குலத்தில் வந்த மருதப்ப தேவன்” என குறிப்பிட்டுள்ளாரா இல்லை கண்ணப்பர் குலத்தில் தோன்றிய முனையதரையர் முத்தரையர் என்ற பட்டம் கொண்ட திருமங்கை ஆழ்வார் குலத்தில் தோன்றியவரா என பார்ப்போம்.  எங்கள் ஊத்துமலை மன்னர் “மறவர் குல மாணிக்கம்” அவரை … Continue reading

Posted in ஊற்றுமலை ஜமீன், மறவர் | Leave a comment

தனஞ்சய பாண்டியர்கள்(ஏழகத்தார்)

தனஞ்செயன் என்னும் சொல்லுக்கு அகராதியில் அர்ஜூனன் என பொருள். பாண்டியர் சிலர் தம்மை தனஞ்சயன் என குறிப்பிட்டுள்ளனர். பாண்டியரின் பல பெயர்களையே முத்தரையர்கள் வைத்துகொண்டனர். ஆதாவது புராண நம்பிக்கையின் படி அல்லி அரசாணி என்ற பாண்டிய அரசியை மனந்தவன் அர்ஜூனன். அதைபோல் பாண்டியரை பாண்டவர்கள் என்றும் சேரர் என்னும் கேரளர்களை கௌரவர்கள் என சிலர் கூறுவர் … Continue reading

Posted in கல்வெட்டு, பாண்டியன், மறவர் | Leave a comment

கல்வெட்டுகளில் மறவர் சமூகம்

மதுரைக் ARE.1962-63 கோயில்  பாண்டியநாடு தமிழுடைத்து.தமிழின் தோற்றுவாயாய் இருக்கும் மதுரை.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் முழுமையான ஆய்வு நிறைவுபெற்றுள்ள நிலையில், அந்த ஆய்வின் வழியாக பல புதிய உண்மைகள் வெளியாகியுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகள் இதுவரை முழுமையாக ஆய்வு செய்யப்படாமலேயே இருந்தது. மத்திய அரசு 60 கல்வெட்டுக்களை ஆங்கில குறிப்புகளாக … Continue reading

Posted in கல்வெட்டு, தேவர், மறவர் | Leave a comment

பாண்டியர் கால மறவர் கல்வெட்டுகள்

பாண்டியர் கால மறவர் கல்வெட்டுகள் தேனி திருநெல்வேலி மாவட்டங்களில் மறவர்கள் கல்வெட்டு சில கிடைத்துள்ளன. தேனி(பழைய மதுரை) மாவட்டமான பெரியகுளம் கைலசநாதர் கோவில் கல்வெட்டில், மன்னன் : மாறவர்மன் சுந்தரபாண்டியன் 17 ஆம் ஆண்டில் காலம் : 12- ஆம் நூற்றாண்டு இடம் : கைலாசநாதர் கோவில், பெரியகுளம்,பெரியகுளம் தாலுகா மதுரை மாவட்டம் செய்தி: மறவர் … Continue reading

Posted in கல்வெட்டு, மறவர் | Leave a comment

அரிய மறவர் கல்வெட்டுகள் சில….

அரிய மறவர் கல்வெட்டுகள் சில…. எண்: 1972/16 ஆண்டு: 8- ஆம் நூற்றாண்டு அரசு மண்ணன் : கொங்கணி சிவமாறன் இடம்: தர்மபுரி ஊத்தங்கரை செய்தி: மாவலி வாணராயரான மறவனார் சேவகன் கமியதழுமன் போரில் இறந்தது. கல்வெட்டு: சிவமாறவர்மருக்கு யாண்டு மாவலி வாணராயர் கங்கநாடாள இந்திரன் தகடூர் மேல் வந்து மறவனார் சேவகன் ………

Posted in கல்வெட்டு, மறவர் | Leave a comment