Category Archives: தேவர்கள்

திரையன் தேவர்கள்-who are thirayyars?

திரையர் என்பார் இன்னொரு பழந் தமிழ் வகுப்பார். திரை கடலின் வழியாக வந்தவராதலின் அவர் அப்பெயர் பெற்றார் என்பர். தொண்டை நாட்டை யாண்ட பண்டை யரசன் ஒருவன் இளந்திரையன் என்று பெயர் பெற்றான். காஞ்சி மாநகரத்தில் தொண்டைமான் என்னும் பட்டமெய்தி அரசாண்ட இளந் திரையைனைத் தலைவனாக வைத்து உருத்திரங் கண்ணனார் பெரும் பாணாற்றுப் படையினைப் பாடியுள்ளார்.

Posted in கள்ளர், தேவர்கள், மறவர் | Leave a comment

திருவிதாங்கூர் மறவர் படை

Travancore Maravar Army – A historical views with evidences ============================================== மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூர் சமஸ்தானம்  மார்த்தாண்ட வர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது.மிகவும்திறமையானவரும் ராஜதந்திரியான அரசர் மார்த்தாண்ட வர்மா தொடர்ந்து பல்வேறு போர்களில்வென்று கன்னியாக்குமரி முதல் கொச்சி வரை சமஸ்தானத்தை விரிவுபடுத்தியவர்.(1)

Posted in தேவர், தேவர்கள், மறவர் | Leave a comment

சேதுபதிகளின் சித்திரக்கூட ஓவியங்கள்

சேதுபதி பட்டாபிஷேக காட்சி ☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆ சேதுபதிகளின் சித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் இராமநாதபுரம் இராமலிங்க விலாச உட்புறத்தில் சேதுபதி காலத்தில் இராமாயணம், பாகவதம், திருமால் அவதாரங்கள், தஞ்சை மராட்டிய மன்னர் சரபோஜிக்கும் முத்துவிஜய ரகுநாத சேதுபதிக்கும் இடையே நடைபெற்ற போர்க் காட்சிகள், சேதுபதி மன்னரின் பள்ளியறைக் காட்சிகள் ஆகியவை ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இராமர் பீட மண்டப மேல் … Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், தேவர்கள் | Leave a comment

தமிழக போர்குடிகளிடம் ஆயுதபரிமுதல் செய்த ஆங்கிலேயர்

விடுதலை போராட்டம் உச்சகட்டத்தை அடைந்து 19 நூற்றாண்டின் தொடகக்த்தில் முத்துராமிலிங்க சேதுபதி,கட்டபொம்மன்,மருதுகள் என்று தென்னக பாளையக்காரர்கள் அனைவரும் தோற்ற தருனம். தளபதி அக்கினியூவின் அந்த ஆலோசனையை ஆங்கிலேய கம்பெனித்தலைமையை அப்படியே ஏற்றுகொண்டது. திருநெல்வேலி,மதுரை,இராமநாதபுரம்,சிவகங்கை,திண்டுக்கல் சீமைகளில் உள்ள அமில்தார்கள்,குடிகளிடம் எஞ்சி இருந்த ஆயுதங்களைப்பறித்து கைப்பற்றும் பணியில் ஈடுபட்டனர்.சிவகங்கை சீமையில் இந்த பணிக்கு வைகுந்தம் பிள்ளை என்பவரை புதிய … Continue reading

Posted in சிவகங்கைச் சீமையின் மன்னர், தேவர்கள், வரலாறு | Leave a comment

தன்னிகரில்லா தளகர்த்தன் மயிலப்பனின் கதை

‘மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த நீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க! “(புறம்) பார்போற்றும் சீர்மிகு செந்தமிழ் சீமையாம் சேது சீமை.இச்சீமையில் முதன்மையான நாடுகளில் ஒன்றாம் ஆப்பநாடு. அப்ப நாட்டு கோமறவர் கொண்டையங்கோட்டை கரந்தை மறவரின் பெருங்குடியில் சித்திரங்குடி(முதுகளத்தூர் அருகே) பிறந்தவராம் எங்கள் பெரிய வெள்ளைய தேவர் என்ற இயற்பெயரை கொண்டவராம் மயிலப்பன் சேர்வைக்காரர்.அவரின் … Continue reading

Posted in அழகு முத்துக்கோன் சேர்வை, சேதுபதிகள், தேவர்கள், மறவர் | Tagged | Leave a comment

புதுகை கல்வெட்டுகளில் இவைகளும் அடக்கம்

  கல்வெட்டு என்:10:1 இடம்:புதுக்கோட்டை மாவட்டம் திருகோகர்னம் குடைவரை கோவில் காலம்: இரண்டாம் குலோத்துங்க சோழன் கி.பி(1136)   செய்தி:இராஜ இராஜன் கலிங்கு செய்வித்தை இரும்பாழியை சேர்ந்த மறவன் அனபாய நாடாழ்வானுக்கு தென்கவி நாட்டார் நெல் கொடுத்தமை   ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 3ராவது ஜெயசிங்க குல காள வளநாடாய் தென்கவி நாட்டுக்கு இசைந்த … Continue reading

Posted in கல்வெட்டு, தேவர், தேவர்கள், மறவர் | Leave a comment

The Madura Country: A Manual. James Henry Nelson-1868 Madras presidency

Maravars undoubtly the Most powerful caste of all in pandyan country.  The Madura Country: A Manual – Google Books https://books.google.gr/books/about/The_Madura_Country.html?hl…  The Madura Country: A Manual. Εξώφυλλο … βιβλιογραφίας. QR code for TheMadura Country … Μεταγλωττίστηκε από, James Henry Nelson. Έκδοση .  

Posted in அகமுடையார், தேவர், தேவர்கள், நாடார், மறவர் | Tagged , | Leave a comment

மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில்

மறவர்களுக்கு ஆதி நாள் முதலே பாண்டிய நாட்டின் ஆளுமையும் சுவடுகள் உள்ள ஆதாரங்களை நாம் பதிவிட்டுள்ளோம். இதற்க்கு மேலே ஒரு சாண்று இதோ குலசேகர பாண்டியன் காலத்தில் விருதுநகர் மாவட்டம் “திருத்தங்கலில்” மறவர் பாடி காவல் உள்ள கல்வெட்டு சான்று.தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பாக 2004 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்வெட்டுகளை படியெடுக்கும் பனியில் … Continue reading

Posted in கல்வெட்டு, தேவர்கள், மறவர் | Tagged , , | Leave a comment

திரிகூடபதி குற்றால சிவனனைந்த தேவர்கள் சரித்திரம்

உ திரிகூடபதி துனை திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள வடகரை என்ற சொக்கம்பட்டி பாளையபட்டு சரித்திரம் பலவித்துவான்கள் இயற்றிய பதினான்கு பிரபதங்கள் இவை சேத்தூர் சமஸ்தான வித்துவான்கள் மு.ரா.அருணாசலகவிராயர்களாலும் முரா.கந்தசாமிகவிராயர்களாலும் பரிசோதிக்கபட்டு டிப்ட்டிக் கலெக்டர் ஸ்ரீமான் திரிகூடராஜகோபால செம்புலி சின்னைஞ்சாத் தேவர்கள் என்ற பி.சி.சின்னனைஞ்சா பாண்டியரவர்களாலும். தாசில்தார்  பி.வி சின்னனைஞ்சா பாண்டியரவர்களவர்களாலும் அச்சியற்றபட்டன.

Posted in சொக்கம்பட்டி ஜமீன், தேவர்கள், மறவர் | Tagged , | 1 Comment

MARAVARS ARE KSHATHRIAYAS OF STOCK OF PANDYA,CHOALA,KERALA

Marvars are declared as the stock of chola,pandya,kerala all belong to ancient Maravas of Dravida Country and laid to claim the kshatriyahood in the later times; no sooner was hear the kshatiya-hood desired by these king to forward of panyagreist those who … Continue reading

Posted in சேரர், தேவர், தேவர்கள், மறவர் | Tagged , , | Leave a comment