Category Archives: கள்ளர்

திரையன் தேவர்கள்-who are thirayyars?

திரையர் என்பார் இன்னொரு பழந் தமிழ் வகுப்பார். திரை கடலின் வழியாக வந்தவராதலின் அவர் அப்பெயர் பெற்றார் என்பர். தொண்டை நாட்டை யாண்ட பண்டை யரசன் ஒருவன் இளந்திரையன் என்று பெயர் பெற்றான். காஞ்சி மாநகரத்தில் தொண்டைமான் என்னும் பட்டமெய்தி அரசாண்ட இளந் திரையைனைத் தலைவனாக வைத்து உருத்திரங் கண்ணனார் பெரும் பாணாற்றுப் படையினைப் பாடியுள்ளார்.

Posted in கள்ளர், தேவர்கள், மறவர் | Leave a comment

பாப்பாநாடு ஜமீன் வரலாறு

~•°•~•°•~•°•~•°•~•°•~•°•~•°•~ தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை சாலையில் பட்டுக்கோட்டைக்கு முன்னதாக ஒரு 12 கி.மீ தொலைவில் உள்ள சாலை ஓரத்தில் அமைந்துள்ள ‘பாப்பாநாடு’ எனும் ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு “விஜயாத்தேவர்” எனும் பட்டம்தாங்கிய கள்ளர் குல அரையர்கள் அப்பகுதியை ஆண்டுவந்தனர். தஞ்சையிலிருந்த பத்து கள்ளர் ஜமீன்களுள் பாப்பாநாடு ஜமீனும் ஒன்று. பாரம்பரிய அரசத்தொடர்புடைய பூண்டி வாண்டையார்களுக்கு இவர்கள் … Continue reading

Posted in கள்ளர் | Leave a comment

சிங்கவனம் ஜமீன் வரலாறு

•~•°•~•°•~•°•~•°•~•°•~•°~•°•~• சிங்கவனம் எனும் நகர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ளது. அதனை “கோபாலர்” பட்டந்தாங்கிய கள்ளர் குல அரையர்கள் ஆண்டுவந்தனர். இவர்களுக்கு “மெய்க்கன்” என்பது வழிவழியாகவே வழங்கும் பெயராகும். வைணவ சம்பிரதாயத்தை கொண்ட இவர்கள் மரபும் வம்சாவழி பட்டமும், மெய்க்கன் -மேய்க்கன் எனும் நடுப்பெயரும் இவர்களை ‘யதுகுல வம்சத்து கள்ளர்’ என கருதுவதற்கு ஏதுவாக உள்ளன. … Continue reading

Posted in கள்ளர், தேவர், தொண்டைமான் | Leave a comment

தாணான்மை நாட்டு வணங்காமுடி வழுவாத தேவர்கள் சரித்திரம்

(சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாறு) பொன் விழையும் தஞ்சை சீமை அதில் புகழ் விளங்கிய வரலாறுகள் பல உள. அதில் உண்டான பேரரசுகளும் சிற்றரசுகளும் காவிரித் தமிழன்னைக்கு அழகு சேர்த்த செல்வங்களாக உள்ளன. அதில் சோழப் பேரரசர்களின் புகழ் வீழ்ந்த பின் பல அந்நியர்களின் கையில் வீழ்ந்த தஞ்சை மன்னில் தமிழ் வளர்த்த தொல்குடி சிற்றரசர்களின் புகழ்கள் … Continue reading

Posted in கள்ளர், தேவர், மறவர் | Tagged , | Leave a comment

கண்டதேவி ஹிஜிரா கல்வெட்டு கூறும் சமூக நிலைகள்

“தென் இந்தி முகமதிய படையெடுப்புகள்” என்னும் நூலில் சாக்கோட்டை  சுவாமிநாத அய்யரால் 1921 இல் படி எடுக்கப்பட்ட கண்டதேவி கல்வெட்டு தேவகோட்டை ஜமீன் பங்களா அருகே உள்ள மரத்திற்கு அருகே இருந்த கல்வெட்டு கல்வெட்டு ஆண்டு 1334 ஹிஜிரா 771 மன்னன்:இராசாக்கள் தம்பிரான் சூரத்தான்(சுல்த்தான்) கிருஷ்ன சாமி அய்யங்காரால் எழுதப்பட்ட நூலில் உள்ள அரசு கல்வெட்டு.  … Continue reading

Posted in கல்வெட்டு, கள்ளர், தேவர், பள்ளர், மறவர் | Leave a comment

1891 census of India

The 1891 census of India was conducted by the British and covered the lands now part of India, Pakistan, Bangladesh and Burma.[1] The Census Commissioner was Jervoise Athelstane Baines, who was later knighted for his work in India. Baines changed the classification from that which had been used in the 1881 … Continue reading

Posted in கள்ளர், தேவர், நாடார், பள்ளர், மறவர் | Tagged | Leave a comment

கள்வர் கள்வன்(கள்ளர்மான்)-கள்வர் கோமான்

இந்த கட்டுரை பல சமுதாய நல்லினக்கம் காரணமாக நெடுநாளாக எழுத தோன்றவில்லை.  எனக்கு நன்கு பழகிய நம் உறவுகளான முக்குலத்தோரில் உள்ள கள்ளர் நன்பர்களிடம் நானே கேட்டபோது அவர்கள் சொன்ன கருத்து இது தான் “எதுக்கு நன்பா அவங்களும் சொல்கிறார்கள் பல இடத்தில் ஒரே பட்டத்திலும் சொல்றாங்க இந்த விஷயத்துல ஏன் நன்பரே நல்லினக்கத்த கெடுத்துக்கனும்” என சொன்னபோது … Continue reading

Posted in கள்ளர், தேவர், வரலாறு | Tagged , , | Leave a comment

Maravar Wepon Boomerang collected in Maravar Zamintaris

Traditional boomerangs in India I had taken for granted that boomerangs were used in India. But when I tried to know a bit more, I found only the same sentences repeated everywhere on the Internet. So, I searched the Web … Continue reading

Posted in அகமுடையார், கள்ளர், மறவர் | Tagged , , | Leave a comment

சூரைக்குடி தொண்டைமான் சத்தியபுத்திரர்

  (சூரைக்குடி சத்தியபுத்திரர் திரையன் வம்சம் குறித்த ஆய்வு)   தொண்டைமான்  என்ற சொல்லே அரசர்  அதிகாரம் செய்பவர் என பொருள் ஆகும் . “தோட்டி முதல் தொண்டைமான் வரை” என்ற பழமொழி வருவதை காணலாம். தமிழகத்தில் ஆர் விகுதி கூறும் மரபு தொண்டைமான் மரபேயாகும் “தொண்டைமானார்” என அம்மரபுக்கு தமிழ் மக்கள் கொடுத்த மரியாதைக்கும் … Continue reading

Posted in கள்ளர், தேவர், தொண்டைமான், மறவர் | Tagged | Leave a comment

கள்ளர் குல அரையர் குடுத்த 9-ஆம் நூற்றாண்டு குடந்தை கல்வெட்டு

கள்ளர் குல அரையர் குடுத்த 9-ஆம் நூற்றாண்டு குடந்தை கல்வெட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோனம் வட்டம் திருக்கோடிக்கா என்னும் ஊரில் மகாதேவர் கோயிலில் விளக்கு எரிக்க பேரையூர் நாட்டு பனையூரை சார்ந்த அரையன் கள்வன் என்பர் கொடை தந்துள்ளார். கள்ள் சோழன் கல்வெட்டு: தர்மபுரி மாவட்ட 10- ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று வீரனுடைய வலக்கரத்தில் … Continue reading

Posted in கள்ளர், தொண்டைமான், ந.மு. வேங்கடசாமி நாட்டார் | Tagged , | Leave a comment