Category Archives: வரலாறு

போலி விடுதலைப போராளிகள்

“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் கான்பது அறிவு”வரலாறு என்பது இட்டுகட்டுவது அன்று இயந்து காட்டுவது அன்று சரடுவிடுவது அன்று கதை விடுவது அன்று உண்மை வெளிப்படும் ஒன்றே வரலாறு ஆகும்.”ஜூலியஸ் சீசர் திருமலை நாயக்கருக்கு அடப்பகாரராக இருந்தார். அலெக்சாண்டர் மன்னன் ஜான்சி ரானியின் ஒற்றன். எலிசபெத் ராணி சென்னையில் பூக்கடை வைத்து … Continue reading

Posted in தலித், வரலாறு, வெள்ளையத்தேவன் | 1 Comment

சிலப்பதிகாரம் கூறும் மறவர்கள்

இலக்கியவாதிகளும் சரி வரலாற்று ஆசிரியர்களும் சரி நடுநிலைமை என்றால் என்ன விலை என்றே கேட்பார்கள் போல. சிலப்பதிகாரத்துக்கு ஆளுக்கு ஆள் உறை எழுதி தள்ளுபவர்கள் இதில் மறவர்கள் எந்த பகுதியில் குறிப்பிடபடுகிறார்கள் என்றால் வேட்டுவ வரியாம். அந்த வேட்டுவ வரியில் விளிம்பு நிலை மக்களாக மறவர்களும் எயினர்களும் குறிப்பிடபடுகிரார்களாம். விளிம்பு நிலை மக்கள் கொலை,கொள்ளையில் ஈடுபடுகின்றனராம். … Continue reading

Posted in மறவர், வரலாறு | Leave a comment

கச்சத்தீவின் கதை

   

Posted in சேதுபதிகள், வரலாறு | Leave a comment

பாரதத்தின் பதினென் நரபதி மகிபதிகளில் ஒரு இனம் மறவர்

பழனி ஸ்தலபுரானம் கொண்ட பழனி செப்பேடாகட்டும்.நீலகண்டர் மடத்து செப்பேடாகட்டும் திருமலைநாயக்கன் தளபதி இராமப்ய்யன் செப்பேடாகட்டும் ஏன் பழனி பள்ளர் செப்பேடாகட்டும் பல செப்பேடுகளில் வரும் செய்தி இது தான். “வங்காளர்,சிங்களர்,சீனகர் ஆரியர்,பப்பரர்,ஒட்டியர்,மதங்கர்,மாளுவர்,மறவர்,மலையாளர்,கொங்கர்,கலிங்கர்,கருநாடர்,துளுக்கர்,துளுவர்,மறாட்டியர்,சூதர்,குச்ச்லியர்,குறவர் இப்படி படிகொத்த  பேர்களும்,பதினென் பூமியும் ஏழு தீவும்,நரலோகம்,பூலோகம்,உத்திரமும் என அனைத்து பட்டயங்களிலும் வருகிறது. பாரதத்தின் பல பூமிகளில் ஒருவரது பூமி மறவர்பூமி இவர்களெல்லாம் … Continue reading

Posted in மறவர், வரலாறு | 2 Comments

கள்வர் கள்வன்(கள்ளர்மான்)-கள்வர் கோமான்

இந்த கட்டுரை பல சமுதாய நல்லினக்கம் காரணமாக நெடுநாளாக எழுத தோன்றவில்லை.  எனக்கு நன்கு பழகிய நம் உறவுகளான முக்குலத்தோரில் உள்ள கள்ளர் நன்பர்களிடம் நானே கேட்டபோது அவர்கள் சொன்ன கருத்து இது தான் “எதுக்கு நன்பா அவங்களும் சொல்கிறார்கள் பல இடத்தில் ஒரே பட்டத்திலும் சொல்றாங்க இந்த விஷயத்துல ஏன் நன்பரே நல்லினக்கத்த கெடுத்துக்கனும்” என சொன்னபோது … Continue reading

Posted in கள்ளர், தேவர், வரலாறு | Tagged , , | Leave a comment

பூலூடையார் சாஸ்தா யார்?

பாண்டியரா அல்லது பாண்டிய தேவரா அல்லது பாண்டிய தேவரின் வாரிசுதாரர்களா இதற்க்கான விடை இதுதான் . மதுரதோய வளநாடு செழிக்க(ஸ்ரீவை அனையின் தென்கால் நீர் பாசண பகுதியின் நிலங்கள்)

Posted in வரலாறு | Tagged , | 1 Comment

சமணர்களுக்கு பரம எதிரி !

சமணர்களுக்கு பரம எதிரி என் தேவர்களில் கட்டியங்காரன் நின்றசீர்நெடுமாறன் பாண்டியரின் ஆட்சிகாலத்தில் சைவ மதத்தை இழிவாக உணர்த்த முயன்ற சமணர்களிடத்தில் தங்களின் சைவமே உயர்ந்தென்று நிருபித்து காட்டியவர் திருஞானசம்பந்த பெருமான் இவரிடம் தோற்று கழுவேறிய சமணர்கள் சீவகசிந்தாமணி மூலம் சைனத்தை சிறப்பிக்க முயன்றனர் இவர்களின் தீய என்னத்தை அடக்கியவர் பெரிய புராணமாக என் தேவர்களின் திருபாத … Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

இலெமுரியா கண்டம்

என் தேவர்இனத்தில் ஒருவனாக பிறந்ததில் பெருமையடைகிறோம். இலெமுரியா கண்டம் என்றொரு பரந்த நிலம் இருந்ததை இந்த உலகிற்க்கு முதலில் கூறியவர் இவரே. என் தேவரின மூவேந்தர்களில் கிபி.1012.முதல். கிபி.1044.ம் காலம்வரை சோழபேரரசராக. ஆட்சி செய்தவரான முதலாம் ராஜேந்திர சோழதேவரின் வீர வரலாற்றை கூறும் இவரது மெய்க்கீர்த்தியின் 55.ம் வரிகளில் இலெமுரியாவை பற்றிய செய்தி தருகிறது.

Posted in வரலாறு | Tagged | Leave a comment

கன்னடன் கால்வாய்.

தென்பாண்டியத்தில் காஞ்சிவம்ச பாண்டியர்களின் நிலங்களை அபகரித்துகொண்ட கன்னடன் தாமிரபரணியின் வடகரையில் வெட்டுவித்ததே கன்னடன் கால்வாய் என்ற பெயருடன் இன்றும் விளங்கிவரும்நிலையில் இக் கால்வாய் வெட்டுத்த வரலாற்றை மிகத்திறம்பட திரிபுசெய்து அதனை தமிழ்மக்களிடத்தில் கூறி வருகின்றனர் தென்பாண்டியத்தில் இன்றும் வாழும் கன்னடன் வெங்கலராச குழுவினர்.. கன்னடன் கால்வாய் வரலாற்றிலிருந்து. நாஞ்சில் நாட்டில் வாழ்ந்த கன்னடன் வெங்கலராசன் தென்பாண்டியர்களை … Continue reading

Posted in வரலாறு | Tagged , | Leave a comment

கறையாளர்கள் !

மறத் தமிழ்குடியின் மா மறவர்களான எங்கள் தேவர்களே சேரர் சோழர் பாண்டியராக வாழ்ந்து எங்கள் தாய் தமிழ்நாட்டை அரசாண்டிருக்க இலங்கையில் குழப்பம் மிகுந்த காலத்தில் கிபி. 1560.களில் இலங்கையில் வாழ்ந்த வெங்கல தேவராய நாயக்கரின் கீழ் படைவீரர்களாய் படையாட்ச்சிகளாய் இலங்கையின் கடல் பாதை வழியாக எங்களின் பாண்டிய நாட்டிற்க்குள் படையெடுத்துவந்த நாயக்கர் படையில் சம்புவராயர் கச்சிராயர் … Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment