Category Archives: முத்துராமலிங்க தேவர்

தெய்வீகத்திற்கு உயிரையும் தேசியத்திற்கு உடலையும் அர்ப்பணித்த , தெய்வத்தின் மனித வடிவம் திரு உ . முத்துராமலிங்க தேவர் அவர்களின் வாழ்கை குறிப்பு :

ஆன்மீக தலைவர்களாலும், மேதைகளாலும் போற்றி பாராட்டப்பட்ட பசும்பொன் தேவர் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் மிக சிறப்பு மிக்க, பெரும் செல்வாக்கு , அளப்பரிய நில உடமைகளை கொண்ட சிறந்த சீரிய குடும்பத்தில், 1980 – ம் வருடம் அக்டோபர் மதம் 30-ம் நாள் ( கீலக வருடம் ஐப்பசி மாதம் 15-ம் நாள் கந்த சஷ்டி … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 9 Comments

பசும்பொன் தேவர் ஒரு சமுதாய சிற்பி

பசும்பொன் தேவர் 1908 அக்டோபர் 30 அன்று “பசும்பொன்” என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்தார். 1963 அக்டோபர் 30 அதிகாலையில் மதுரை திருநகரில் காலமானார். மொத்தம் 20,075 நாட்கள் இந்த மண்ணில் வாழ்ந்த பசும்பொன் தேவர், இதில் 4000 நாட்களை சிறையிலேயே கழித்தார். இவர் இளமைக்காலத்தில் படித்துக்கொண்டிருந்த போது முதன் முதலாக சாயல்குடியை சேர்ந்த சேதுராமன் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

வள்ளலாரின் கொள்கைகளில் பிடிப்பு கொண்ட பசும்பொன் .

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமான் அவர்கள், வள்ளற் பெருமானிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள். வள்ளற் பெருமானின் திரு அருட்பாவில் தோய்ந்திருந்தார்கள். தைப் பூசந் தோறும், வடலூரில் தேவர் பெருமகனாரின் சொற்பொழிவு நடைபெறும். அவரது சொற்பொழிவினைக் கேட்பதற்கென மக்கள் வெள்ளம் அலை கடலெனத் திரண்டு வந்தது. வள்ளல் பெருமான் முத்தேக சித்தி அடைந்த உண்மையினை சரிவரப் புரிந்து … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

சமுதாயம், ஒருமைப்பாட்டுக்காக போராடியவர் பசும்பொன் தேவர்: ஸ்டாலின்

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு முக்குலத்தோர் சங்க பவளவிழா மாநாட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையை திறந்து வைக்கிறார் தஞ்சாவூர், ஜூன் 6,2010:  சமுதாயம், நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக போராடியவர் பசும்பொன் தேவர் என்றார் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு முக்குலத்தோர் முன்னேற்றச் சங்கம் சார்பில், அதன் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , | Leave a comment

பொக்கிஷம் (பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு)

ஆசிரியர்: க.பூபதிராஜா வெளியீடு: பசும்பொன் தேவர் ஆன்மிக மனிதநேய நலச் சங்கம் பகுதி: வாழ்க்கை வரலாறு ISBN எண்: மொத்த பார்வையாளர்கள்: 235 Views விலை:  ரூ.600 பசும்பொன் தேவர் ஆன்மிக மனிதநேய நலச் சங்கம், 14, ஆண்டாள் நகர், 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 720+64+16.)

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 4 Comments

பசும்பொன் தேவர்: நடிகர் கருணாஸ் பேச்சு

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அரசியல் பணியாற்றிய முத்துராமலிங்கத்தேவர் வழியை பின்பற்றி நாமும் வாழவேண்டும் என சிவகிரியில் நடந்த தேவர் ஜெயந்தி விழா பொதுக்கூட்டத்தில் நடிகர் கருணாஸ் பேசினார். சிவகிரி பஸ்நிலையம் முன்பு தேவர் மகாசபை சார்பில் தேவர்ஜெயந்தி விழா பொதுக்கூட்டம் நடந்தது.

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 11 Comments

பசும்பொன் தேவரும்- பாதிரியாரும்

ஓர் சிறு கல்லின் மேல் நின்று கொண்டு மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் கிறித்தவப் பாதிரியார் நாகர் கோவிலிலிருந்து வந்த மைக்கேல் தம்புராசு. “பாவிகளே ! கல்லை வணங்காதீர்கள், இதோ நான் நிற்பதும் ஓர் கல், இதே கல்தூண் கோவிலில் உள்ள சிலையாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டும் ஒன்றுதான். அந்தக் கல்லை வணங்குவது பாவம் .. . . … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 1 Comment

பெண்கள் கூந்தல் மேல் நடக்க மறுக்க பசும்பொன் தேவர்:வைரமுத்து பேச்சு

அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரில், வடஅமெரிக்க தமிழ்ச்சங்கத்தின் மாநாடு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக, கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டார். மாநாட்டில் அவர் பேசியதாவது:- ’’இந்த மாநாட்டுக்கு குழந்தைகளோடு வந்திருக்கும் தமிழ் பெற்றோரை பாராட்டுகிறேன். தமிழை அறியாவிட்டால், இந்த குழந்தைகள் நாளை உங்கள் குழந்தைகள் அல்ல. எனவே உங்கள் குழந்தைகளுக்கு முழு உணர்வோடு தமிழை கற்றுக்கொடுங்கள்.

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

ஏன் இத்தனை தெய்வங்கள் நம்மிடம் – பசும்பொன் தேவர் திருமகனார் விளக்கம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் 21.2.1957, காஞ்சிபுரத்தில் ஆற்றிய உரையிலிருந்து: ’ஒன்றே குலம் ஒருவனே தேவன்‘ என்றுதானே கூறியிருக்கிறார்கள் அப்படியிருக்கும் போது பல தெய்வங்கள் இருப்பானேன்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது யார் சொன்ன வார்த்தை? அது அநேக மக்களுக்கு தெரியாது. சரியாகப் புரியாதவர்கள், நாஸ்திகர் பேசினார் என்று சொல்வார்கள். … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

பசும்பொன் தேவர் ஜாதி தலைவர்; அண்ணாவோ வெறும் குடும்பத் தலைவர்!

மலர் மன்னன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையின் கீழ் அகில பாரத பார்வர்டு ப்ளாக் கட்சியின் முன்னோடும் பிள்ளையாக விளங்கியவர். அந்த வகையில் அவர் ஒரு தேசியத் தலைவராகத் திகழ்ந்தார். தென் கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் பல்வேறு தொழில்களின் நிமித்தம் வசித்து வந்த தமிழர்கள் பலரும் தேசிய ஆவேசத்துடன் சுபாஷின் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment