Category Archives: இணையம்

நாடார்கள் என்பவர்கள் நிஜத்தில் யார்?

திருவிதாங்கூர் கலகம் சான்றோர்’என்ற ஒற்றைச் சொல் பற்றி : சங்க இலக்கியத்தில் சான்றோர் என்ற சொல் சில பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.இது மறவர்,வன்னியர் போன்று வீரரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பண்புப்பெயர் ஆகும்.பலதரப்பட்ட மக்களும் மூவேந்தர் படைப்பிரிவில் பங்குபெற்ற நிலையில்,வீரர்கள் இந்த சொற்களால் அழைக்கப்பட்டனர்.இது தனிப்பட்ட இனத்தைக் குறிப்பதற்கான மரபுச் சொல் கிடையாது.எனவே,சான்றோர் என்பதை ஒரு தனி இனத்தைக் … Continue reading

Posted in இணையம் | Tagged , | Leave a comment

பள்ளர்களும் ஆந்திர பூர்வீககுடிகளே

பள்ளர்கள் என்றும் மள்ளர்கள் என்றும் தேவேந்திரர்கள் என்றும் தானே சுத்த தமிழினம் என்றும் மற்றவர்களை வந்தேரிகள் என கூறும் பள்ளர்களை பற்றி இக்கட்டுரையில் ஆதாரபூர்வமாக கான்போம். யார் தான் தமிழர்கள்????????????????? நாம் தான் தமிழர்கள் நாம் தமிழினம் என்று கூறும் நாம் நம்முடைய மரபனு ரீதீயாக உள்ள மக்கள் இந்தியா முழுவதும் இருப்பார்கள் என்று பல … Continue reading

Posted in இணையம் | Tagged , | Leave a comment

நாடார்கள் மூவேந்தர்கள் வழித்தோன்றல்களா?

நாடார்கள் மூவேந்தர்கள் என்று பொய்யான வரலாற்றுக்கு அடித்தளமிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அறிக்கை தமிழகத்தில் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இது குறித்து தமிழ்நாடு தேவர் பேரவை பொதுச்செயலாளர் திரு முத்தையாத்தேவர் வெளியிட்ட அறிக்கை :- “மத்திய பாடத் திட்டமான சிபிஎஸ்இ 9ம் வகுப்புப் பாடத்தில் நாடார்கள் குறித்து அவதூறாக கூறப்பட்டுள்ளதை உடனே நீக்க வேண்டும் என்று … Continue reading

Posted in இணையம் | Tagged , | 1 Comment

இணையத்தில் தலைத்தூக்கும் தலித் முகமூடி சாதிவெறி!

இணையத்தில் தலைத்தூக்கும்  தலித் முகமூடி சாதிவெறி! இணையத்தில் இப்போது புத்தம் புதியதாய் உருவெடுத்து கொண்டிருப்பது, சாதீய மோதலை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்படும் பதிவுகளே. அதிலும் குறிப்பாக, முகநூலில் (ஃபேஸ்புக்) தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்தை இழிவு படுத்துவது தான் இப்போதைய வழக்கமாகி கொண்டிருக்கிறது. இதனால் அவரது பெருமை ஒருநாளும் குறையப்போவதில்லை. அவர்களது சாதிவெறியும், … Continue reading

Posted in இணையம் | Tagged | 1 Comment