Author Archives: thevarthalam

சாதி ஒழிப்பு

மேகநாதன் முக்குலத்து புலி அருந்ததியருக்கு எதிராக மூன்றாவது குவளையைக் கொண்டுவந்த பறையர்கள் அருந்ததிய மக்களின் பிரச்சனைகளைப் பதிவு செய்வதற்காக வெள்ளைக்குதிரை என்ற இருமாத இதழ் ஒன்று வெளிவருகிறது. மேட்டூரில் 20.2.2011 அன்று முதல் இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. பெரியார் தி க தலைவர் கொளத்தூர் மணி அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய பேச்சின் … Continue reading

Posted in சாதி ஒழிப்பு | Tagged , , , , | Leave a comment

சுந்தரபாண்டியன் திரைப்படமும்! – தேவர் இனமும்!

(தேவர் சமுதாயத்தை சார்ந்த திரைக்காவியம்) படம் ஆரம்பித்த உடனேயே, டைட்டில் போடும் முன்பாகவே, தேவர் சிலையை கொஞ்ச நேரம் க்ளோசப்ல காட்டுறாங்க. பிறகு நேதாஜி போஸ்டர், அதற்கான விளக்கம் யென்ற பிண்ணனி தகவல்கல்ளை குரல் வழியாகவே சொல்லிடுறாங்க. அப்போவே தெரிஞ்சிடுது இது, முக்குலத்தோர் சமுதாய மக்களின் படம் என்பது. தேனி – மதுரை மாவட்ட பகுதியை … Continue reading

Posted in தேவர் | Tagged | 4 Comments

தேவர்தள வாசகர் கடிதம்!

தேவர்தளத்திற்கு வணக்கம், உங்களது தேவர் தளம் மிக தரமாக செப்பனிட்டமைக்கு நன்றி! அதில் சில வரலாற்று  விசயங்களை பதிந்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. மேலும் குற்றப்பரம்பரை மற்றும் நேதாஜி பற்றி படிக்கும்போது தேவரின்&சுபாஷ் பற்றிய தகவல்கள் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் நான் முக்குலத்தோர் இல்லை. பல நாட்கள் ஏங்கியதுண்டு அக்குலத்தில் பிறக்காததற்கு. காரணம் நான் தேவர் வீட்டு … Continue reading

Posted in தேவர் | Leave a comment

பொய்யான PCR வழக்குகளால் சூறையாடப்படும் பெண்கள்!

மாணவிகளின் கல்வியை அழித்து ஒழிக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் பாலியல் அராஜகங்கள்:  – பிரபாகரன் (அச்சமில்லை இதழ்) பெண்கல்வியை வலியுறுத்தி எழுதாத எழுத்தாளர்கள் இல்லை. பெண்கல்வியைப் போற்றிப்பாடாத கவிஞர்கள் இல்லை. பெண்கல்வியில் அக்கறை கொள்ளாத தேசத்தலைவர்கள் இல்லை.  ‘தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை சிலை போல ஏன் அங்கு நின்றாய் நீயும் … Continue reading

Posted in தேவர் | Leave a comment

முன்னாள் ச.ம.உ வெள்ளைசாமி தேவர் – வெட்டிக்கொலை!

முன்னாள் ச.ம.உ வெள்ளைசாமி தேவர் – வெட்டிக்கொலை! கமுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வெள்ளைசாமி தேவரை ஆகஸ்ட் 31ஆம் தேதி (இன்று) பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொன்ற சமூக விரோதி கும்பலை வன்மையாக கண்டிக்கிறோம். மீண்டும் தலைதூக்கும் தலித் சாதிவெறி கும்பலை உடனடியாக கைது செய்து, மீண்டுமொரு “கீழத்தூவல் கலவரம்” ஏற்படாமல் இருக்க தமிழக அரசு … Continue reading

Posted in தேவர் | Leave a comment

தேவரை சிறையில் தள்ளிய காங்கிரசின் சூழ்ச்சி!

கடந்த  2011ஆம் வருடம் செப்டெம்பர் 20 அன்று பெரியார் திராவிட கழகத்தின், மரணதண்டனை ஒழிப்பு பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை இராயப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பெ.திக மூத்த தலைவர், வழக்கறிஞர் துரைசாமி அவர்கள், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மீது, காமராஜருக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, காங்கிரஸ் அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்கு போடப்பட்டதையும் … Continue reading

Posted in வினவு | Tagged , , | 1 Comment

மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு

மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு உலகின் தொன்மையான மொழியென்று உலகத்தவர்களால் ஏற்று கொள்ளப்பட்ட செம்மொழியான தமிழ் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. சிலேடை, வஞ்ச புகழ்ச்சி, இரட்டைக்கிழவி யென தமிழ் தனக்கான ஆற்றலை வெகு நேர்த்தியாக வெளிப்படுத்தி கொண்டே வந்திருக்கிறது. இந்த தமிழில் ஒரே வார்த்தைக்கு பல பெருள் / பல்வேறு அர்த்தங்கள் விரவி … Continue reading

Posted in வரலாறு | Tagged , | 7 Comments

இணையத்தில் தலைத்தூக்கும் தலித் முகமூடி சாதிவெறி!

இணையத்தில் தலைத்தூக்கும்  தலித் முகமூடி சாதிவெறி! இணையத்தில் இப்போது புத்தம் புதியதாய் உருவெடுத்து கொண்டிருப்பது, சாதீய மோதலை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்படும் பதிவுகளே. அதிலும் குறிப்பாக, முகநூலில் (ஃபேஸ்புக்) தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்தை இழிவு படுத்துவது தான் இப்போதைய வழக்கமாகி கொண்டிருக்கிறது. இதனால் அவரது பெருமை ஒருநாளும் குறையப்போவதில்லை. அவர்களது சாதிவெறியும், … Continue reading

Posted in இணையம் | Tagged | 1 Comment

தேவரின் நாடாளுமன்ற முழக்கம்

1957ல் நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெற்றி. அதன்பின் முதுகுளத்தூர் சட்டப்பேரவை இடைத் தேர்தல். இமானுவேல் கொலை. கீழத்தூவல் படுகொலை. 1957 ஜனவரி 28 நள்ளிரவு கைது. தொடர் சிறை வாழ்க்கை. 1959 ஜனவரி 7ல் விடுதலை. அதன்பின் தமிழகம் முழுவதும் தொடர் முழக்கம். அதனால் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் இரண்டாண்டு … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

திரையில் தேவர் திருமகன் வரலாறு!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். தமிழகத்தின் மாபெரும் அரசியல்-சமூக சக்தி. மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்றும் முக்குலத்து சமுதாய மக்களின் இதயங்களில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பவர். பல அரசியல் கட்சிகள் இன்றும் இவர் பெயரைச் சொல்லித் தான் அரசியிலில் தப்பி பிழைத்துக் கொண்டிருக்கின்றன. தென் மாவட்ட முக்குலத்தோர் மக்கள் தங்கள் கடவுளாகவே போற்றும் தலைவர். சுதந்திரப் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 1 Comment