Author Archives: அ. பெருமாள் தேவன்

ஆபரேசன் 100!

  2007ஆம் ஆண்டு தேவருக்கு நூற்றாண்டுவிழா நடக்கிறது வருடமுழுவதும் நடந்த கோலாகலத்தை கண்டு முகம் சுழிகிறது ஒரு தரப்பு. அதன்பின், நீங்கள் அறிந்தப்படியே தேவர் சிலை அவமதிப்பு அந்த ஆண்டு தென் மாவட்டம் முழுவதும் தொடர்ந்தது. முகம் சுழித்தவர் அவசரமாக ஒற்றை சிந்தனையிலுள்ள ஒரு தரப்பு ஆட்களை திரட்டுகிறார் “ஆப்ரேசன் 100” என்ற திட்டம் வகுக்கப்படுகிறது. … Continue reading

Posted in தேவர் | Leave a comment

வியாசர் விருந்து

  வியாசர் எழுதிய ‘மகாபாரதம்’ என்னும் காப்பியத்தை ‘வியாசர் விருந்து’ என்னும் பெயரால், எளிய தமிழ்நடையில் ராஜாஜி எழுதி, அந்த நூல் வெளியீட்டு விழா மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடி வீதியில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு தேவர் திடீரென வந்தார். அப்போது ராஜாஜி பேசிக் கொண்டிருந்தார். ராஜாஜி பேசிக் கொண்டிருந்த கருத்து கை தட்ட … Continue reading

Posted in தேவர் | Tagged | Leave a comment

கள்ளர் இனம்தன்னை பற்றி: சிலபகுதிகள்:

  ‘… கள்ளர் என்றொரு இனமுண்டு, அதற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு, நன்றி மறவாதவர்கள். கொடுத்த வாக்கினை காப்பாற்றுபவர்கள். முதன்முதலில் தென்னிந்தியாவில் குடியேறிய பழங்குடியினர். சோழ மன்னர்கள் வழிவந்தோர். எனவே கள்ளர் இனத்தவர் ஆட்சி பொறுப்பிலும், போர்ப்படையிளும், சோழ மன்னர்களுக்கு பணிபுரிந்தவர்கள்.காலப்போக்கில் ஆட்சி மாறி- முகமதியர் ஆட்சி, விஜய நகர ஆட்சி, பாமினி சுல்தான் ஆட்சி, … Continue reading

Posted in தேவர் | Tagged , , | 1 Comment

அன்றொருநாள்: அக்டோபர் 12:II

II. தந்தையின்பணி: நான் அப்பாவிடம் ஆயிரம் கேள்வி கேட்பேன். ஆங்கிலேயனின் போலீஸ் துறை தான் இந்த Criminal Tribes Act 1871 ஐ நடத்தியவர்கள்; முன்பின் சொல்லாமால் அட்டெண்டென்ஸ் எடுத்து, கைது செய்பவர்கள். கொடுமைக்காரர்கள் எனப்பட்டவர்கள். அதே ஆங்கிலேய நிர்வாஹம் கள்ளர் புனர்வாழ்வு (Kallar Reclamation) என்ற அருமையான திட்டம் ஒன்றை அதே போலீஸ் துறை மூலம், ஆனால் கூட்டுறவுத்துறை … Continue reading

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

தலித் மக்கள் மீதான தேவரின் பரிவு

ஒருமுறை தேவர் அவர்கள் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள ஊரில் தன் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு விருந்துக்கு சென்றிருந்தார். அந்த நண்பர் அந்த பகுதியிலே பெரும் செல்வந்தர்.விருந்துக்கு முன்பு தேவரும் அந்த நண்பரும் அவர்களின் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வீட்டில் உள்ள குடிநீர் கிணற்றில் தண்ணீர் எடுக்க பெண்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். அதில் … Continue reading

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

தேவரின் திருக்குறள் அஷ்டாவதானம்

தேவரின் திருக்குறள் அஷ்டாவதானம் 13.02.1949 அன்று மதுரை சௌராஷ்டிரா பெண்கள் பள்ளியில் மதுரை திருவள்ளுவர் கழகத்தினர் நடத்திய திருக்குறள் அஷ்டாவதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய தலைமை பேருரை –   ….மனித வர்க்கத்தினர் பல்வேறு பிரிவினராய் பல வித்தியாசங்களுடன் வாழ்ந்து வரும் இற்றைய நிலையில் தெய்வத்தன்மை பெற்ற குறள் பற்றியும் … Continue reading

Posted in தேவர் | Tagged | Leave a comment

சாதி அடையாளம் தேவையா?

வழக்கமாக என்னை இணையத்தில் தொடர்புகொள்ளும் சொந்தங்கள், நாம் நம்மை சாதியால் அடையாளப்படுத்திக் கொள்வது சரியா அண்ணா, இது மற்றவர்களை புண்படுத்தாதா என்று கேட்கிறார்கள். நான் அவர்களிடம், ஒரு தலித் தன்னை தலித் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார், ஒரு இஸ்லாமியர் தன்னை இஸ்லாமியர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார், ஒரு கிறிஸ்தவர் தன்னை கிறிஸ்தவராக அடையாளப்படுத்திக் கொள்கிறார். இது … Continue reading

Posted in தேவர் | Leave a comment

முக்குலத்து இளைஞர்கள் செய்ய வேண்டியது என்ன?

தேவர் புகழ் தற்போது முகநூலில் இளைஞர்கள் தங்கள் ஆர்வமிகுதியால், பசும்பொன் திருமகனின் தலையை மட்டும் தங்கள் அபிமான நடிகர்களின் படங்களில்  ஒட்டி வெளியிடுகின்றனர். அவரின் கையில் அரிவாளை கொடுக்கின்றனர். உண்மையில் தேவரின் புகழை பரப்ப வேண்டும் என்றால் இளைஞர்கள் அனைவரும் தேவரின் வாழ்க்கை வரலாறை படிக்க வேண்டும். அவரது பேச்சுக்களை வாசித்து அறிய வேண்டும். அதன் … Continue reading

Posted in தேவர் | 5 Comments