Author Archives: மேகநாதன் முக்குலத்து புலி

தமிழகத்திற்கு கொத்தடிமையாக வந்தவர்களே பள்ளர்கள் _ ஒரு வரலாற்று ஆய்வு

பள்ளர்கள் மற்றும் அவர்களின் ஒரு பிரிவினரான பிற்ப்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் “காலடி” போன்ற அனைவரும் கொத்தடிமைகளாக இருந்து காலம் காலமாக விவசாயம் மட்டும் பார்த்தவர்களே. இவர்கள் அரசாண்ட வம்சம் என்பது வெறும் கட்டுக்கதைகளே. இவர்கள் பூர்வீக தமிழர்களே இல்லை. இவர்கள் பல மலைகளை தாண்டி வந்திருக்கலாமே தவிர எதையும் இங்கே ஆண்டதில்லை . ஆதாரங்கள் பின்வருமாறு … Continue reading

Posted in இணையம் | Tagged , , | Leave a comment

பசும்பொன் தேவர் அய்யா :

பசும்பொன் தேவர் அய்யா : தேவர் அய்யாவின் புகழ் நம் தேசம் முழுவதும் கடல் கடந்தும் பரவியது .தேவர் அய்யா பர்மாவிற்கு இருமுறை சென்றார். அங்கே அரசாங்கம் தேவர் அய்யாவிற்கு சிறப்பான வரவேற்ப்பு அளித்தது. அங்குள்ள பல இடங்களின் தேவர் அய்யா “அரசியல் ,சமயம் ,கலை ,மொழி ,தேசியம் ,தெய்வீகம் பற்றி சொற்ப்பொழிவுகளை நிகழ்த்தினார். பெளத்த … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர், மேகநாதன் தேவர் பதிவுகள் | Leave a comment

மருது பாண்டியர்களின் கோவில் திருப்பணிகள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் முகவைக்கு 6 கல் மைல் தொலைவில் அழயான் குளம் என்று ஒரு சிற்றூர் உள்ளது. அங்கு பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. அக்கோவில் மருது சகோதரர்களால் கட்டப்பட்டதாகும். மருது சகோதரர்களின் கோயில் பணியில் மிகவும் குறிப்பிடத்தக்கது காளையார் கோயில் பணியாகும். இக்கோயில் பழைய கோபுரத்தின் அருகில் 151 அடி உயரத்தில் ஒரு புதிய … Continue reading

Posted in மருது பாண்டியர்கள் | Tagged , | 1 Comment

கள்ளர் குல பட்டங்கள்

கள்ளர்களில் 2018 பட்டங்கள் உள்ளன அரையர் என்றால் அரசன்/குறுநில மன்னன் என்று பொருள். எடுத்துகாட்டு பல்லவராயன் (பல்லவ +அரையன்), வானவராயன் (வானவர் +அரையன் ), மழவராயன் (மழவர் +அரையன்) போன்றவை. தமிழகத்தில் தஞ்சை கள்ளர் குலத்தின் 305 பட்டங்கள் அரசர்களை சுட்டும்: 1 பாண்டியராயர், 2 பல்லவதரையர், 3 பல்லவராயர் 4 சேதிராயர் (சோழனின் கிளைக்குடி) … Continue reading

Posted in கள்ளர் | Tagged , | Leave a comment

மயிலப்பன் தேவர் { சேர்வை } & நைனப்பன் தேவர் {சேர்வை}

மயிலப்பன் தேவர் { சேர்வை } & நைனப்பன் தேவர் {சேர்வை} மறவர் சீமை ஒரு பகுதியான முதுகுளத்தூர் நகருக்குத் தென்மேற்கே இருப்பது சித்திரங்குடி என்ற கிராமம். இந்த ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்தான் மயிலப்பன் என்பவர். இவர் முகவை சேதுபதி மன்னரின் தளபதியாக இருந்தார். இவர் ‘மயிலப்பன் சேர்வை” என அழைக்கப்பட்டார். கி.பி. 1795ஆம் ஆண்டின் … Continue reading

Posted in மருது பாண்டியர்கள், மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | Leave a comment

உண்மை தொண்டன் என்பவன் யார் ??

ஒரு இயக்கத்தின் கொள்கையை கடைப்பிடித்து , அந்த இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்து , அந்த இயக்கத்தின் போராட்டங்களில் பங்குக்கொண்டு, அந்த இயக்கத்தின் பொருளாதாரம் ,சுக துக்கத்தில் செயல்பாட்டில் ,களப்பணியில் பங்கெடுத்து பணியாற்றுபவனே உண்மை தொண்டன் . எந்த ஒரு இயக்கத்திற்கும் நூறு உண்மை தொண்டன் இருந்தாலே அதன் வளர்ச்சியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது . … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged | Leave a comment

சிவகங்கை வரலாறு

1674 முதல் 1710ம் ஆண்டு வரை ரகுநாத சேதுபதி என்றழைக்கப்படும் கிழவன் சேதுபதி ராமநாதபுரத்தின் 7வது மன்னனாக இருந்தார். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் முதலில் ராமநாதபுரமாக இருந்தது. சிவகங்கையிலிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சோழபுரம் அருகே <உள்ள நாலுகோட்டையை சேர்ந்த பெரிய உடைய தேவர் வீரத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கினார். அவருக்கு … Continue reading

Posted in சிவகங்கைச் சீமையின் மன்னர் | Tagged | Leave a comment

தேவனின் வீரம்

தேவன் என்பவன் தன்னுடைய தகுதியை புரிந்தவன். தலையில் உள்ள அறிவை உண்ர்ந்தவன். வீரமென்ற சொல்லை விவேகம் என்ற சொல்லுக்குள் அடக்கி வெற்றி பெற்றவன் . கத்தி, வாளை தூக்கியவர்கள் இன்று புத்தியை மட்டும் தூக்கிப்பிடிக்கிறோம்.. மறுபடி அரிவாளை பிடிக்க எவ்வளவு நேரம் ஆகும் ??? கரிகாலசோழன் ; சோழ அரசன் (கிமு 5ம் நூற்றாண்டு) கரிகாற்பெருவளத்தான் … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | 1 Comment

முக்குலத்து சொந்தங்கள் கவனத்திற்கு :

வருங்காலம் என்று இல்லை ..இப்போதே ஜாதியை வைத்துதான் எல்லாமே நடக்கிறது .ஜாதி இல்லாமல்ஒன்றும் இல்லை .இப்போ அனைத்து ஜாதிக்காரனும் தற்பெருமை பேச ஆரம்பிச்சுட்டான்.இதுக்காக பொய் வரலாறு பொய் கதைகள் இப்படி எழுத ஆரம்பித்துவிட்டார்கள் ஒவ்வொருவரும் அரசியல் ,படிப்பு ,வேலை அனைத்திலும் தங்கள் ஜாதியை முன்னிறுத்தியே செயல்படுகின்றனர் .. இவ்வாறு இருக்கையில் நாம் எந்த கட்சியில் இருந்தாலும் … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged | 1 Comment

மாமன்னர்கள் மருது பாண்டியரின் உண்மை வரலாறு

  மருது பாண்டியர்கள்.இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார்த் தேவர் என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது … Continue reading

Posted in மருது பாண்டியர்கள் | Tagged | Leave a comment