Author Archives: மாறவர்மன் தேவர்

மறவர் வரலாற்றில்…சேரர்

தமிழ் மூவேந்தர்களும் தங்களுக்கிடையிலான போர்காலத்தில் எதிரியான மன்னவரிடத்தில் அடைக்கலமாவதை தவிர்த்து நன்பனாக விளங்கும் மன்னவரது நாட்டில் மறைவிடம் அமைத்துகொள்வார்கள்.இதன் வரலாற்றில். சேரர்நாட்டின் மீது போர்தொடுத்த சோழர்களின் படைகண்டு பாண்டியர்நாட்டில் மறைவிடம் அமைத்துகொண்ட சேரர்மன்னர்களும் உண்டு.. பாண்டியர்நாட்டில் சேரர்மன்னர்கள் அதிகமாக மறைவிடம் அமைத்துகொண்ட நிலம் இன்றைய ராமநாதபுர மாவட்டத்தின் பகுதிகளை உள்ளடக்கியதாகவே இருந்தது. இங்கு மறைவிடம்கொண்டால் சோழர் … Continue reading

Posted in மறவர் | Tagged | Leave a comment

மகாதேவர்சிவனின் காவலர் நந்திதேவர்.

காளையர் உருவில் சிவனின் காவலரான நந்திதேவரே தமிழ் மூவேந்தர்களின் அரண்காக்கும் மறவரில் அகமுடையார் தேவரில் மூத்தவராகவும் போற்ற படுகிறார். அங்கணன் கயிலைகாக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு நம்குரு மரபிற்கெல்லாம் முதற்குரு நாதனாகி பங்கயம் துலபநாடும் வேத்திரப்படை பொறுத்த செங்கயமும் பெருமாள் நந்தி சீரடி கமலம் போற்றி… பெரிய தேவர்களுக்கெல்லாம் காவலனாகிநின்ற மறவரில்… உடையார் திருவகம்படியில் யோகினிகள் … Continue reading

Posted in அகமுடையார் | Tagged | 1 Comment

பாண்டியர்கள் (சந்திர வம்சம்)

நான்தான் பாண்டியன் நாங்கதான் பாண்டியன் என்று சொல்வோர்களே உங்களுக்கு தெரியுமா மூவேந்தர்களில் பாண்டியர்கள் பாண்டியர் என்ற மன்னர் பட்டத்தை மட்டுமா பயண் படுத்தினார்கள் அல்லவோ பாண்டியர்கள் சந்தர சேகரர் . (சந்திர வம்சம்) என்றே தங்களின் குலத்தின் பெயரை யல்லவா தங்களின் பெயர்களுக்கு முன்னால் யிட்டு கல்வெட்டுக்களில் பதிந்தனர் பாண்டியர்கள்

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

பூலூடையார் சாஸ்தா யார்?

பாண்டியரா அல்லது பாண்டிய தேவரா அல்லது பாண்டிய தேவரின் வாரிசுதாரர்களா இதற்க்கான விடை இதுதான் . மதுரதோய வளநாடு செழிக்க(ஸ்ரீவை அனையின் தென்கால் நீர் பாசண பகுதியின் நிலங்கள்)

Posted in வரலாறு | Tagged , | 1 Comment

சமணர்களுக்கு பரம எதிரி !

சமணர்களுக்கு பரம எதிரி என் தேவர்களில் கட்டியங்காரன் நின்றசீர்நெடுமாறன் பாண்டியரின் ஆட்சிகாலத்தில் சைவ மதத்தை இழிவாக உணர்த்த முயன்ற சமணர்களிடத்தில் தங்களின் சைவமே உயர்ந்தென்று நிருபித்து காட்டியவர் திருஞானசம்பந்த பெருமான் இவரிடம் தோற்று கழுவேறிய சமணர்கள் சீவகசிந்தாமணி மூலம் சைனத்தை சிறப்பிக்க முயன்றனர் இவர்களின் தீய என்னத்தை அடக்கியவர் பெரிய புராணமாக என் தேவர்களின் திருபாத … Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

கொண்டையன் கோட்டை மறவர்

என் தேவரின மூவேந்தர்களில் பாண்டியர்களின் மா மறவர் மரபின் பட்டங்கள் மாறவர்மன்(மாறன்) சடையவர்மன் (கொண்டைகட்டி+ கொண்டையன்கோட்டை என் தேவரினமே கிபி.15.ம் நூற்றான்டில் சடையவர்மன் பாராக்கிராம பாண்டிய தேவரின் ஆட்சிகாலத்தில் பாண்டியர் பட்டத்திற்க்கு மாறன் வம்சத்தில் தலைமகன் வாரிசு இல்லாதினால் சடையவர்மன் பராக்கிராமபாண்டிய தேவரின் மகன்கள் மூவர் மாறன் வம்சத்தால் தத்துஎடுக்கபட்டனர்

Posted in மறவர் | Tagged | Leave a comment

இலெமுரியா கண்டம்

என் தேவர்இனத்தில் ஒருவனாக பிறந்ததில் பெருமையடைகிறோம். இலெமுரியா கண்டம் என்றொரு பரந்த நிலம் இருந்ததை இந்த உலகிற்க்கு முதலில் கூறியவர் இவரே. என் தேவரின மூவேந்தர்களில் கிபி.1012.முதல். கிபி.1044.ம் காலம்வரை சோழபேரரசராக. ஆட்சி செய்தவரான முதலாம் ராஜேந்திர சோழதேவரின் வீர வரலாற்றை கூறும் இவரது மெய்க்கீர்த்தியின் 55.ம் வரிகளில் இலெமுரியாவை பற்றிய செய்தி தருகிறது.

Posted in வரலாறு | Tagged | Leave a comment

கல்வெட்டு !

தமிழ்கூறும் நல்லுலகம் மூன்றையும் மூவேந்தர்களாய் அரசாண்ட மா மறவர்களான மாறன் வம்சத்தினர்கள் தங்களது வரலாற்றின் பதிவை கல்வெட்டுக்களெனும்மெய்க்கீர்த்திகளாக படைத்தனர். அவ்வாறான கல்வெட்டுக்களில் கிபி.985.காலம் முதல் தங்களை தேவர் இனத்தின் வம்சத்தினர் என்றே அக் கல்வெட்டுக்களில் பொறித்தனர்.

Posted in கல்வெட்டு | Tagged | Leave a comment

கன்னடன் கால்வாய்.

தென்பாண்டியத்தில் காஞ்சிவம்ச பாண்டியர்களின் நிலங்களை அபகரித்துகொண்ட கன்னடன் தாமிரபரணியின் வடகரையில் வெட்டுவித்ததே கன்னடன் கால்வாய் என்ற பெயருடன் இன்றும் விளங்கிவரும்நிலையில் இக் கால்வாய் வெட்டுத்த வரலாற்றை மிகத்திறம்பட திரிபுசெய்து அதனை தமிழ்மக்களிடத்தில் கூறி வருகின்றனர் தென்பாண்டியத்தில் இன்றும் வாழும் கன்னடன் வெங்கலராச குழுவினர்.. கன்னடன் கால்வாய் வரலாற்றிலிருந்து. நாஞ்சில் நாட்டில் வாழ்ந்த கன்னடன் வெங்கலராசன் தென்பாண்டியர்களை … Continue reading

Posted in வரலாறு | Tagged , | Leave a comment

கள்ளரும் மறவரும் அகமுடையாரும் மூவரும்சகோதரர்களே.?

முதுபெரும்குடி மறவர்களே மூவேந்தர்களாகினர் பிற்க்காலத்தில் முக்குலத்தின் மக்கள் ஆனர். இதற்க்கு ஆதாரமாக மறவர் குல வம்சத்தவர்களான மாறன் கிளையினர் சேரனாக சோழனாக பாண்டியராகவும் பழம்காலம் முதல் தொன்றுதொட்டு நம் தமிழ்நாட்டை மூவேந்தர்களாக அரசாண்டனர்.  

Posted in மூவேந்தர் | Tagged | Leave a comment