Author Archives: செம்பியன் அரசன்

மறக்குல மன்னர்களின் பூணூல்.

மறக்குல மன்னர்களின் பூணூல். மற மன்னர்கட்கு தங்கப் பூணூல் என்பது வழக்கத்தில் உண்டு. மேலும் மறக்குல மன்னர்கள் வெறும் பருத்தி நூலில் பூணூல் போடுவதில்லை என்பதால்.. அறியாத சிலர் மறக்குல மன்னர்களுக்கு பூணூல் இல்லை என்று எழுதினர். ஆனால்.. தங்கத்திலும், தங்க இழைகளில் கோர்த்த முத்துக்களிலும் மன்னர்கள் பூணூல் அணிந்திருந்தனர். {ஏற்கனவே வடகரை மன்னர்கள் இருவர் … Continue reading

Posted in தேவர் | Tagged | Leave a comment

சின்னவன்னியனார் எனும் சேந்தன்குடி மறவர்.

வன்னி -வன்னியன் – வன்னியனார் எனும் பெயர்ச்சொல், சாசனங்கள் – இலக்கியங்கள் – பத்திரங்கள் ஆகியவற்றில் பயின்று வந்துவிட்டாலே சிற்றறிவு உள்ள மூடர்களில் இருந்து கற்றறிந்த சில பேரறிஞர் வரை சட்டென்று உடனடியாக தற்கால வன்னியர் சாதியைக் குறித்துதான் அது என்று கையைக் காட்டுகின்றனர். எதையும் சரியாக ஆராயாமல் முடிவெடுக்கும் இவர்களால்தான் சரியான சமூக வரலாறு … Continue reading

Posted in தேவர் | Tagged , | Leave a comment

சின்னனேந்திர பாண்டியன் செப்பேடு

வாசக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! பாண்டிய வம்சத்தவர் யார் என்பதை உரைக்கும் வண்ணம் இந்த செப்பேட்டில் தகவல்கள் அடங்கியுள்ளன. இந்த செப்பேட்டின் காலம் சாலிவாகன சகாப்தம் 1171 -என குறிக்கப்பட்டுள்ளது அதன்படி ஆங்கில ஆண்டு 1246 ஆகும். கொல்லம் ஆண்டு 421 என்று கணித்தாலும் சரியாக பொருந்திவருகிறது. ஆயினும் … Continue reading

Posted in சொக்கம்பட்டி ஜமீன், பாண்டியன், மறவர் | Leave a comment

இரகுநாதசேதுபதி ஒருதுறைக்கோவை-பொன்னாங்கால் அமிர்தகவிராயரவர்

16 ஆம் நூற்றாண்டிலே எழுதப்பட்ட இரகுநாதசேதுபதி ஒருதுறைக்கோவை என முதலாம் இரகுநாத சேதுபதி என்ற திருமலைரகுநாத சேதுபதி மீது பாடிய பொன்னாங்கால் அமிர்தகவிராயரவர் சேதுபதியை செம்பியர் தோன்றல் செம்பியர் கோன் என பாடியுள்ளபல கண்ணிகளில் சேதிபதிகள் 16 ஆம் நூற்றாண்டு முதல் செம்பியன் என அழைக்கபட்டார் என்ற செய்தி உறுதியாகிறது.சேதுபதிகள் சோழன் மறவராவர்.இவரை செம்பிநாட்டு மறவர் … Continue reading

Posted in சேதுபதிகள் | Leave a comment

மறவர் ஜாதிவர்ணம் ஓலை(போலி செய்திகள்)

மெக்கன்சி தொகுத்த பல தொண்டை மண்டல வேளாளர்களின் ஒலை மறவர் ஜாதி வர்னம் என்ற சுவடிகளில் ஒன்று.இது வில்லியம் டெய்லர் என்பரால் சேகரிக்கபட்டுள்ளது. இதில் மறவரின் ஜமீந்தார்களின் நிகழ்கால பெயர்களுடன் சில இல்லாத போலியான தகவல்களும் கோர்க்கபட்டுள்ளது. அதாவது சேதுபதி திருமலை நாயக்கரின் மகன்போலவும் அவரின் தட்டில் சாப்பிடும் பழக்கம் உள்ளது போன்றும் திருமலை நாயக்கரின் முதல் தொண்டன் … Continue reading

Posted in சேதுபதிகள், மறவர் | Leave a comment

K.K Pillai or Kanagasabai pillai’s Fake Naga Race claims and Vellalization

 Maravar,Parathavar are Wrongly cosider and Written by KK Pillai A vellanist Fake “The Tamils Eighteen Hundred Years Ago-1956″ Book is inspired by Pallars community ashirvatham,gurusamy and Nadars community telugu brahmin S.Ramachandran,Ganeshan,Nedumaran is truly written by a fellow vellala name Kanakasabai pillai.V … Continue reading

Posted in மறவர், வரலாறு | Leave a comment

Imperial Images of Colonial British about Raja of Ramnad Sethupathi,Sivagangai Raja

1895 ஆம் ஆண்டு ராமலிங்க விலாஸ் ராமநாதபுரம் அரண்மனை அரிய படம்.

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

காலின் மெக்கன்சி பிரபுவும் ஒலைகளும்

ஒரு விசுவாசமற்ற போலி ஓலைகள் பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர்களால்உண்மை என நம்பபட்ட வரலாறு.                                          அரசினர் கீழ்த்திசைச்சுவடிகள் நூலகம் (சென்னை)தொண்டை மண்டல வரலாறுகள் Tondai            … Continue reading

Posted in தேவர் | Leave a comment

ஊத்துமலை மன்னர் கண்ணப்பநாயனார் வம்சமா ?

ஊத்துமலை ஜமீனை இப்போது பலரும்  இன்னும் எத்தனையோ சாதிகளும் கிண்டலடிக்கும் ஊத்துமலை ஜமீன் தன்னை “கண்ணப்பர் குலத்தில் வந்த மருதப்ப தேவன்” என குறிப்பிட்டுள்ளாரா இல்லை கண்ணப்பர் குலத்தில் தோன்றிய முனையதரையர் முத்தரையர் என்ற பட்டம் கொண்ட திருமங்கை ஆழ்வார் குலத்தில் தோன்றியவரா என பார்ப்போம்.  எங்கள் ஊத்துமலை மன்னர் “மறவர் குல மாணிக்கம்” அவரை … Continue reading

Posted in ஊற்றுமலை ஜமீன், மறவர் | Leave a comment

மதிப்பனூர் மறவர் நடுகற்கள்

மதிப்பனூர் மறவர் நடுகற்கள்.மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்தில் உள்ள மதிப்பனூர் எனும் ஊரில் பெருமாள் கோயில் அருகில் ஆறு நடுகற்களில் ஒன்றாக இந் நடுகல்லும் உள்ளது. இவர்கள் அறுவரில் ஐவர் ஒரே ஊரினர் என்பதும், ஒருவர் பூங்கா நாட்டின் கடக்குறிச்சி எனும் ஊரைச் சேர்ந்தவர் என்பதும் செய்தியில் தெரிகிறது. 1. ஸ்ரீ குடி 2.காட்டு நா-3.ட்டு … Continue reading

Posted in தேவர் | Tagged , | Leave a comment