Daily Archives: 02/02/2018

மறவர் சீமையில் மட்டும் ஆத்திமரம் காணப்படுவது ஏன்?

தமிழ் சாதியரிலே “செம்பியன்” என்ற சோழரின் பெயரை நாட்டு பெயராக சூடும் இனம் எது ஏன்? திருப்புல்லானி ஸ்ரீ ராமனை செம்பிநாட்டான் என்றும் சேது நாட்டான் என கூறும் வழக்கு ஏன்? சேதுபதி என்ற சேதுகாவலன் செம்பிவளநாடன்,அநபாயன்,ரவிகுலசேகரன்,அகளங்கன்,மனுநீதிமன்னன், பரராஜகேசரி என அழைக்கபடுவது ஏன்? செம்பி நாட்டு மறவரின் தொன்மை கூறும் சோழரின் “அத்திமரம்”. http://www.dinamalar.com/news_detail.asp?id=1756852 http://tamil.thehindu.com/tamilnadu/

Posted in சேதுபதிகள் | Leave a comment