Monthly Archives: February 2018

தமிழக போர்குடிகளிடம் ஆயுதபரிமுதல் செய்த ஆங்கிலேயர்

விடுதலை போராட்டம் உச்சகட்டத்தை அடைந்து 19 நூற்றாண்டின் தொடகக்த்தில் முத்துராமிலிங்க சேதுபதி,கட்டபொம்மன்,மருதுகள் என்று தென்னக பாளையக்காரர்கள் அனைவரும் தோற்ற தருனம். தளபதி அக்கினியூவின் அந்த ஆலோசனையை ஆங்கிலேய கம்பெனித்தலைமையை அப்படியே ஏற்றுகொண்டது. திருநெல்வேலி,மதுரை,இராமநாதபுரம்,சிவகங்கை,திண்டுக்கல் சீமைகளில் உள்ள அமில்தார்கள்,குடிகளிடம் எஞ்சி இருந்த ஆயுதங்களைப்பறித்து கைப்பற்றும் பணியில் ஈடுபட்டனர்.சிவகங்கை சீமையில் இந்த பணிக்கு வைகுந்தம் பிள்ளை என்பவரை புதிய … Continue reading

Posted in சிவகங்கைச் சீமையின் மன்னர், தேவர்கள், வரலாறு | Leave a comment

Remembering the first freedom fighters banished from India

http://www.thehindu.com/news/national/tamil-nadu/remembering-the-first-freedom-fighters-banished-from-india/article22718009.ece Vengum Periya Wodaiyana Tevar of Sivaganga, who was deported by the British in 1802  

Posted in சிவகங்கைச் சீமையின் மன்னர், மருது பாண்டியர்கள், மறவர் | Leave a comment

மறவர் சீமையில் மட்டும் ஆத்திமரம் காணப்படுவது ஏன்?

தமிழ் சாதியரிலே “செம்பியன்” என்ற சோழரின் பெயரை நாட்டு பெயராக சூடும் இனம் எது ஏன்? திருப்புல்லானி ஸ்ரீ ராமனை செம்பிநாட்டான் என்றும் சேது நாட்டான் என கூறும் வழக்கு ஏன்? சேதுபதி என்ற சேதுகாவலன் செம்பிவளநாடன்,அநபாயன்,ரவிகுலசேகரன்,அகளங்கன்,மனுநீதிமன்னன், பரராஜகேசரி என அழைக்கபடுவது ஏன்? செம்பி நாட்டு மறவரின் தொன்மை கூறும் சோழரின் “அத்திமரம்”. http://www.dinamalar.com/news_detail.asp?id=1756852 http://tamil.thehindu.com/tamilnadu/

Posted in சேதுபதிகள் | Leave a comment